ஆவி

ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..
ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?
ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

எழுதியவர் : முரளிதரன் (13-Jan-15, 6:09 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 253

மேலே