முதல் கவிதை ...
நேற்று
தென்றலாக என் வாழ்வில்
நுழைந்தவள்...
இன்று
புயலாக மாறி பெரும் சேதம்
விளைவித்தால்...
நாளை
காதல் எனும் கரையை
கடப்பாளா...?
நேற்று
தென்றலாக என் வாழ்வில்
நுழைந்தவள்...
இன்று
புயலாக மாறி பெரும் சேதம்
விளைவித்தால்...
நாளை
காதல் எனும் கரையை
கடப்பாளா...?