குட்டி கதை

ஒரு முதியவர் தன் செல்போனை சர்வீஸ் செய்ய கொண்டு போனார்.

செல்போன் சரி செய்பவர் அந்த போனை வாங்கி பார்த்துவிட்டு,

" அய்யா போன் நல்லா தானே இருக்கு. எதுக்கு கொண்டு வந்திங்க?" னு கேட்கிறார்.

பெரியவர் அந்த போனை கண்ணீருடன் வாங்கிக்கொண்டு,

"அப்பறம் ஏன் என் பசங்க போன் பண்ண மாட்டேங்கிறாங்க?" என்றாராம்.

## நண்பர்களே, நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, பெற்றோர்க்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கும் வயதான காலத்தில் இப்படி ஒரு நிலை வரலாம்.

எழுதியவர் : பிதொஸ் கான் (10-Jul-15, 3:20 pm)
பார்வை : 475

மேலே