கல்யாணம்
இன்னும் என்னை
பார்க்கவில்லை ஏனோ!
உன்னை காண விழிகள்
இறப்பதனாலோ!
நீயும் காதல் கண்ணால
திரும்பி பார்த்தாலே!
உன் கழுத்தில் தேடி
வரும் மாலே!
இன்னும் என்னை
பார்க்கவில்லை ஏனோ!
உன்னை காண விழிகள்
இறப்பதனாலோ!
நீயும் காதல் கண்ணால
திரும்பி பார்த்தாலே!
உன் கழுத்தில் தேடி
வரும் மாலே!