கல் நெஞ்சம்

கட்டியிருந்த என் கண்ணை கடல் போல நீ திறந்தாய்
காற்றடித்தால் நான் கலைவேன் காகிதமடி நான் பெண்ணே..!
என் கண்ணீரில் உன் முகம் காண கால்தடுக்கி ஓடிவந்தேன்
கடல் நீர் கசந்தாலும் கல் நெஞ்சமானது இந்த காதலினால்..!

எழுதியவர் : Shiva (13-Oct-16, 11:33 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : kal nenjam
பார்வை : 75

மேலே