பரிசு தேவையில்லை
வாழ்வின் நல்லறங்களை எடுத்துரைத்தேன் காணொளி காட்சியாக..
கையில் முதல் பரிசு தந்து பாராட்டிவிட்டு சென்றார்களே தவிர,
நானுரைத்த நல்லறங்களை மனதால் உணர்ந்து கடைப்பிடிக்க யாரும் எண்ணங் கொள்ளவில்லை....
இதுவே எனது மிகப் பெரிய துக்கம்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
