இளமை மீண்டது

விண்ணை பார்த்தேன்
விடியல் தெரிந்தது!
மண்ணை பார்த்தேன்
மகாபலி தோன்றினான்!
கண்ணை பார்த்தேன்
காதல் பிறந்தது!
என்னை பார்த்தேன்
இளமை மீண்டது!

எழுதியவர் : கவிஞர் பார்வதி முருகன் (20-Jun-17, 5:31 pm)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 133

மேலே