தேனீயும் மனிதனும்

தேனீ கடினமாக உழைத்து தேனை சேகரிக்கும் ; சேகரித்த தேனில் விழுமானால் இறந்துவிடும்...

மனிதன் ஓயாது உழைத்து பணத்தை சேர்க்கிறான்; சேகரித்த பணத்தில் விழுவானேயானால் அழிந்துவிடுவான்...

எழுதியவர் : ஜான் (15-Jun-18, 10:20 pm)
பார்வை : 1084

மேலே