தேனீயும் மனிதனும்
தேனீ கடினமாக உழைத்து தேனை சேகரிக்கும் ; சேகரித்த தேனில் விழுமானால் இறந்துவிடும்...
மனிதன் ஓயாது உழைத்து பணத்தை சேர்க்கிறான்; சேகரித்த பணத்தில் விழுவானேயானால் அழிந்துவிடுவான்...
தேனீ கடினமாக உழைத்து தேனை சேகரிக்கும் ; சேகரித்த தேனில் விழுமானால் இறந்துவிடும்...
மனிதன் ஓயாது உழைத்து பணத்தை சேர்க்கிறான்; சேகரித்த பணத்தில் விழுவானேயானால் அழிந்துவிடுவான்...