என் ஜீவன்
உன் சொல்லில்தான் என் உலகம் பிறக்கும்மடி
விடியல் என் வாசல் தேடி வருமடி...
என் ஜீவன் இங்கே ஊசல் ஆடுதடி
நீயில்லாத உலகில் நான் உயிர்த்திருக்க மாட்டேனடி
நீ இல்லாத உறவொன்றை கனவிலும்
நினைக்க மாட்டேனடி...

