ஆக்குபவர்கள்
திட்டாதே தீயவரை,
அவர்கள்தானே
ஆக்குகிறார்கள் மனிதனை-
மனிதனாகவும், தெய்வமாகவும்..
சூழ்ச்சிமிகு மந்தரையும்
சூர்ப்பனகையும்,
சிந்தை மாறிய இராவணனும்
சேர்ந்துதானே
இறைவனாக்கினர் இராமனை...!
திட்டாதே தீயவரை,
அவர்கள்தானே
ஆக்குகிறார்கள் மனிதனை-
மனிதனாகவும், தெய்வமாகவும்..
சூழ்ச்சிமிகு மந்தரையும்
சூர்ப்பனகையும்,
சிந்தை மாறிய இராவணனும்
சேர்ந்துதானே
இறைவனாக்கினர் இராமனை...!