அறியாமை

வெள்ளத்தில் அடித்து ...
சென்ற வீடுகள் ...
மரக்கிளைல் அமர்ந்து கொண்டு ...
கப்பல் விட காகிதம் ..
இல்லையென அழும் குழந்தைகள் .
சசிகலா

எழுதியவர் : sankarsasi (6-Dec-11, 3:24 pm)
சேர்த்தது : sankarsasi
பார்வை : 307

மேலே