ஈழம் . . .

எம் தலைவரே ! தமிழ் கலைஞரே !
உன் பேச்சில் மயங்காதவர் உண்டோ !
அரசியல் சாணக்கியனே !

என்ன பிரயோஜனம் சொல் . . .

நீர், ஓட்டு வாங்க பேசிய வார்த்தைகளில் ஒன்றை
எம் ஈழ தமிழுக்காக பேசிருந்தால்
எம் தமிழ் ஈழமே வாழ்ந்திருக்கும் அடா !

எழுதியவர் : Nila (28-Dec-11, 11:03 am)
பார்வை : 254

மேலே