நேசிக்கிறேன்......
என்னை பார் "பாச"
பார்வை அல்ல
கோப பர்வையாது...!..
எனக்கு கொடு
"வரங்களை" அல்ல
சாபங்களையாது ...!,,
என்னிடம் பேசு
நேச வார்த்தைகள் அல்ல
நாச வர்தைகளையாது...!.
ஏன் எனில்
உன் "அன்பை" மட்டும்
இல்லை ,
உன் வெறுப்பையும்
நேசிப்பவன் நான்...!.....

