என் கவிதை உருவான விதம்..
உதித்தான் பகலவன் ஆறு மணிக்கு
உதித்தேன் நானும் அவன் துணைக்கு
உதிர்ந்தன இருவரிகள் மனமாலையிலிருந்து
உதிர்ந்த இரண்டு நான்கானது
நான்கு எட்டானது , இறுதியில்
ஏட்டில் கவிதையாய் அச்சானது...
-கலைசொல்லன்

