மருமகள்

வரதட்சணைக் கேட்டுத்
துன்புறுத்தும் மாமியாரே!
நினைத்துப் பார் -உன்
மகளும் வாழ்கிறாள்
இன்னொரு வீட்டில்
மருமகளாக!

எழுதியவர் : சுதந்திரா (7-Sep-10, 8:43 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 455

புதிய படைப்புகள்

மேலே