களவு

அரும்பாடுபட்டு
பார்த்துப பார்த்து
வளர்த்தவன் நான் ..
நீரூற்றி ,உரம் இட்டு ,
காவல் காத்திருந்தேன்
ஆனால்..
காத்திருந்தவன் அறுவடை
செய்துவிட்டான் ..

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 5:10 pm)
பார்வை : 334

மேலே