எழுத்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

என்னடா காதல் செய்றிங்க
பார்க்காமல் காதல்
கொஞ்சம் கூட அர்த்தமே இல்லையாட
இன்டர்நெட் காதல் , டெலிபோன் காதல்
இதுஎல்லாம் என்ன. .உண்மைக்காதல்
என்றால் பார்த்து பேசி பழகி வரணும்
ஒழுங்கா பேசி பழகின காதலே பிச்சுக்கும் .
இவங்க பார்க்காமல் லவ் பண்றங்கலாம்.
இப்படி தான் ஒரு பெண் இன்டர்நெட்டில் லவ்
பண்ணி அவனை கல்யாணம் பண்ணியிருக்கா
கடைசியில் என்ன ஆச்சி தெரியுமா அவனுக்கு வேலையும் கிடையாது ஜோலியும் கிடையாது .இன்டர்நெட் காதல் கசந்தது பிறகு என்ன டிவோர்சே தான் .செல ஆள் என்ன பன்னுவ்காங்க தெரியுமா இண்டர்நெட்ல லவ் பண்ணிட்டு ஒருவர் இன்னொருவர் போட்டோவை பார்க்கும் போது காதல் பிச்சுக்கும்.சிலர் இன்டர்நெட் காதல் பண்ணும் போது .அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நான் அவரை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சீனை போடுவார்கள் .அப்படி பட்டவர்களை நீங்கள் கல்யாணம் செய்தல் ஆண்களே நீங்கள் தொலைந்திர்கள் .என் என்றால் அவர்கள் தான் முதல் உங்களூக்கு ஆப்பு வைப்பார்கள் .செல பொண்ணுங்க சொல்லுவாங்க,
அவர் நல்லவர் என்று பார்கமளையே சொல்லுவார்கள் .கடைசியில் அவன் பார்த்தல் அவன் உலக ஐயோகியனா இருப்பன் .அதனால் ஆண்களே மற்றும் பெண்களே இன்டர்நெட் காதல் வேண்டாம் .பெற்றவர்கள் பார்க்கும் துனையை திருமணம் செய்யுங்கள் வாழ்கை சந்தோசமாக இருக்கும் .

எழுதியவர் : விந்தன் ராஜ் (9-May-12, 4:16 pm)
பார்வை : 397

சிறந்த கட்டுரைகள்

மேலே