sreedharamanikandan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sreedharamanikandan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 2 |
கவிஞனிடம் காலங்கள்தோறும் உன்னை வர்ணிப்பதற்கு சொன்னேன்,உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை,காலங்கள் போதவில்லை,கவிஞஞஞனுக்கே வார்த்தைகள் கிடைகக்கவில்லை தான்,இருந்தாலும் என் மொழியில் இல்லை என்று ஒன்று இல்லை,ஒரு நாள்,எவனோ ஒருவன் உன்னை வார்த்தைகளால் வர்ணிப்பான்,அணுஅணுவாய் சித்தரிப்பான்,அழகாய் செதுக்குவான்,அவன் தான் உன் காதலன்்
்
கண்களால் பேசும் மொழியை உருவாக்குவது காதல்,மனதினுள் உயிரை படைப்பது காதல், அர்த்தமில்லாத சிலிர்ப்பை அறிய வைப்பது காதல், ஆழமறியா மனதில் மூழ்கடிப்பது காதல், நேசத்தை நித்தமாய் நினைப்பது காதல், செல்ல சண்டைகளை கூட்டுவது காதல்,நாகரிகத்தை விளைத்தது காதல்,நித்திரையிலும் சுகம் தருவது காதல், நித்திரையின்மை தருவதும் காதல்,காத்திருத்தலையும் இன்பமாக்குவது காதல், காலத்தையும் சொர்க்கமாக்குவது காதல், கண்ட பின்னே ஆர்ப்பரிப்பது காதல்,காலம் கடந்த பின்னும் அனுபவிப்பது காதல்,காதலிக்கும் மனதை செல்லமாக கெஞ்ச வைப்பதில் சந்தோஷம் அடைவது காதல், நரை முடி உதிரும் வயதிலும் நகைச்சுவை ததும்ப கொஞ்சுவது காதல்,ஈரிடம் உடலானும்
நண்பர்கள் (2)

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR
இவரை பின்தொடர்பவர்கள் (2)

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR
