காதல்
கவிஞனிடம் காலங்கள்தோறும் உன்னை வர்ணிப்பதற்கு சொன்னேன்,உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை,காலங்கள் போதவில்லை,கவிஞஞஞனுக்கே வார்த்தைகள் கிடைகக்கவில்லை தான்,இருந்தாலும் என் மொழியில் இல்லை என்று ஒன்று இல்லை,ஒரு நாள்,எவனோ ஒருவன் உன்னை வார்த்தைகளால் வர்ணிப்பான்,அணுஅணுவாய் சித்தரிப்பான்,அழகாய் செதுக்குவான்,அவன் தான் உன் காதலன்்