மலர்த்தோட்டம் ஆகும் மனம்

மலர்விழி மார்கழி வெண்பனிநின் பார்வை
புலர்காலைப் பூக்களும் தோற்கும் சிரிப்பு
சிலையென என்வா சலில்நீ நடந்தால்
மலர்த்தோட்டம் ஆகும் மனம்
மலர்விழி மார்கழி வெண்பனிநின் பார்வை
புலர்காலைப் பூக்களும் தோற்கும் சிரிப்பு
சிலையென என்வா சலில்நீ நடந்தால்
மலர்த்தோட்டம் ஆகும் மனம்