மு.விக்னேஷ் பாபு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மு.விக்னேஷ் பாபு |
இடம் | : virudhunagar |
பிறந்த தேதி | : 21-Oct-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 6 |
தமிழன் என்ற திமிர் எனக்கு உண்டு
என்னவளே
உன்னை நினைத்து
தெரிந்தே துடிக்கிறது என்
இதயம்...
அதை
அறியாததை போல்
நடிக்கிறது உன்
இதயம்...
தவிக்கும் இதயம்
ஒரு நொடியில் நின்று போகும் ...
உன் இதயம்
அறியாததை போல்
மீண்டும் மீண்டும் நடித்தால்.....
கண்ணாடி போன்ற
என் இதயத்தில்
உன் நினைவு என்ற
கல்லை
கொண்டு நீ எறிந்தாலும்
என் இதயம் பல நுறு
துண்டாக உடைந்தாலும்
அதில்
உன்முகம் மட்டும் தானடி தெரியும்...
பசியுள்ள மனிதன்
உலகிற்கு படி அளக்க வேண்டும்.......
காசு இல்லாத மனிதன்
உலகிற்கு கடன் குடுக்க வேண்டும்....
முதுமையான மனிதன்
உலகை சுமக்க வேண்டும்.......
இரு கண் இல்லாதவன்
வானவில்லை ரசிக்க வேண்டும்..........
கல்லை கடவுளாக கும்மிடுவதை
நிறுத்த வேண்டும்........
தெருவோரம் கிடக்கும் குப்பையெல்லாம்
பணமாக மாற வேண்டும்..............
சூரியன் மேற்கில்
உதிக்க வேண்டும்...
நிலவு பூமியில்
தோன்ற வேண்டும்.....
என்னவளே
உன்னை நினைத்து கொண்டு
ஏங்கும் என் கண்களுக்கு
ஒரு கண்ணில் உன் நினைவையும்
மறு கண்ணில் கண்ணீரையும் தரும்
உன் காதலே வேண்டாம் போ ......
உன் அன்புக்காக காத்திருந்து
நான் அனாதையாக போன
உன் காதலே வேண்டாம் போ .....
கல் மனசும் கரையும் என்பார்கள்
உன் கல் மனசு ஏனடி
கரைய மறுக்கிறது அந்த
காதலே வேண்டாம் போ......
என் நெஞ்சை கீறி விதைபோட்டு
அதில்
என் ரத்தத்தை உற்றி வளர்த்த
காதலே வேண்டாம் போ .....