மோகனதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மோகனதாசன்
இடம்:  சுப்பிரமணியபுரம் அஞ்சல் -
பிறந்த தேதி :  30-Jul-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Mar-2015
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் ஸ்ரீலங்காவில் பிறந்தேன். பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியில் 12ம் வகுப்பு வரை படித்தேன். 1974ல் தமிழ் நாடுவந்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பெற்றோருடன் குடியேறினேன். மின்வாரியத்தில் கணக்குப் பிரிவில் 28 ஆண்டுகள் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுவிட்டேன். தற்சமயம் அறந்தாங்கி அருகில் சுப்பிரமணியபுரத்தில் குடும்பத்திஉடன் குடியேறியுள்ளேன்

என் படைப்புகள்
மோகனதாசன் செய்திகள்
மோகனதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 8:44 pm

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து
நோய்களையும் நீக்கும் மருந்து.

வெண்தாமரைபூ- 4பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர்–1பங்கு
வெண் தாமரை பூவை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து , நிழலில் உலர்த்தி காயவைத்திருக்கும் தாமரை பூவுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும். இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது,
முக்கிய குறிப்பு : மர

மேலும்

எனது தேவை இது .நன்றி 04-Mar-2015 8:50 pm
மோகனதாசன் - மோகனதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2015 10:41 am

என் தந்தை நிலை குலைந்து
தலை குனிந்து கண்ணீர்விட்டார்
காரணம் நான் கேட்ட கேள்வி
எனக்காக என்ன சொத்து
சேர்த்து வைத்துள்ளீர்கள்
அவர் பட்ட மன வேதனையை
என் பிள்ளை என்னிடம்
இதே கேள்வியை கேட்ட போது
என்னால் உணரமுடிந்தது
பள்ளி தந்த ஞானத்தைவிட
பிள்ளை கற்றுத்தந்த ஞானம்
எக்கல்வி கற்பினும் கிட்டாது!

மேலும்

வரிகள் உணர்த்தும் வலி உண்மை!... 04-Mar-2015 7:02 pm
மிக மிக அருமையான வரிகள் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 2:27 pm
மோகனதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 10:41 am

என் தந்தை நிலை குலைந்து
தலை குனிந்து கண்ணீர்விட்டார்
காரணம் நான் கேட்ட கேள்வி
எனக்காக என்ன சொத்து
சேர்த்து வைத்துள்ளீர்கள்
அவர் பட்ட மன வேதனையை
என் பிள்ளை என்னிடம்
இதே கேள்வியை கேட்ட போது
என்னால் உணரமுடிந்தது
பள்ளி தந்த ஞானத்தைவிட
பிள்ளை கற்றுத்தந்த ஞானம்
எக்கல்வி கற்பினும் கிட்டாது!

மேலும்

வரிகள் உணர்த்தும் வலி உண்மை!... 04-Mar-2015 7:02 pm
மிக மிக அருமையான வரிகள் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 2:27 pm
மோகனதாசன் - மோகனதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 10:14 pm

சாதி
உன் பெயர்
பண்புப் பெயரா
காரணப்பெயரா
அரசியல்
அரசாங்கம்
தேர்தல்
இவற்றின்
தலைவிதியை
நிர்ணயிக்கும்
சாதியே
எங்கள்
காதலையும்
சுக்கு நூறாக்கி
சாதித்துவிட்டாயே!

மேலும்

மிக மிக அருமை நட்பே!எல்லா வரிகளும் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 7:02 pm
கவி நன்று ஐயா! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. 04-Mar-2015 7:00 pm
மோகனதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2015 10:14 pm

சாதி
உன் பெயர்
பண்புப் பெயரா
காரணப்பெயரா
அரசியல்
அரசாங்கம்
தேர்தல்
இவற்றின்
தலைவிதியை
நிர்ணயிக்கும்
சாதியே
எங்கள்
காதலையும்
சுக்கு நூறாக்கி
சாதித்துவிட்டாயே!

மேலும்

மிக மிக அருமை நட்பே!எல்லா வரிகளும் ரொம்ம பிடித்திருக்கு 04-Mar-2015 7:02 pm
கவி நன்று ஐயா! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. 04-Mar-2015 7:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே