பிரசன்னா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரசன்னா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 3 |
விசாரிங்கப்பா!அந்த விக்கிபீடியாவ!!
ஆறாயிரம் வருசந்தானு!
அசால்ட சொல்லிபுட்டாங்கே!!
வீரத்த வெளச்சு
மானத்த நட்டு,
சல்லிகட்டும், சாவகட்டும்
நடத்துன ஊருட நாம!!
ஆனா வேளக்கம் சொல்லுறது
வெள்ளைக்காரன் பாசையில...
செவலைதான்... ஆமா சிவப்பு தான் ஊதகாத்து
ஊரை எழுப்புன.. உருவி சாவதான்....
புலினிரமும், புண்ணாக்கு
தின்னே வளந்த மயில சாவதான்
அழகுதான்... மக்கசனம்
பூலாம் வலசு சாவல் கட்டு
மாருல போட்டு வளர்த்தது தான் ..
மூணு இஞ்சி கத்திய
முண்டுல கட்டி இறக்கிவிட்டு
பாருவே...
செவுணி கிழிஞ்சு செதஞ்சு போகும்..
போட்டிக்கு வந்த
சாவல அப்புறம் பொத்துனமாதிரி
தூக்க
விசாரிங்கப்பா!அந்த விக்கிபீடியாவ!!
ஆறாயிரம் வருசந்தானு!
அசால்ட சொல்லிபுட்டாங்கே!!
வீரத்த வெளச்சு
மானத்த நட்டு,
சல்லிகட்டும், சாவகட்டும்
நடத்துன ஊருட நாம!!
ஆனா வேளக்கம் சொல்லுறது
வெள்ளைக்காரன் பாசையில...
செவலைதான்... ஆமா சிவப்பு தான் ஊதகாத்து
ஊரை எழுப்புன.. உருவி சாவதான்....
புலினிரமும், புண்ணாக்கு
தின்னே வளந்த மயில சாவதான்
அழகுதான்... மக்கசனம்
பூலாம் வலசு சாவல் கட்டு
மாருல போட்டு வளர்த்தது தான் ..
மூணு இஞ்சி கத்திய
முண்டுல கட்டி இறக்கிவிட்டு
பாருவே...
செவுணி கிழிஞ்சு செதஞ்சு போகும்..
போட்டிக்கு வந்த
சாவல அப்புறம் பொத்துனமாதிரி
தூக்க
இக்கேள்வியை நம்மில் சிலரிடம் கேட்டால் "காலையில் கூவும்", "ஆண் கோழி சிவப்பு நிறத்தில் கொண்டையுடன் கிராமத்தில் பார்த்திருக்கறேன்" இது தான் பதிலாய் கிடைக்கும். முருக பக்தியில் முத்திப்போனவர்கள் கொடியில் கூவியதை கூறுவார்.
"இதுதான் உலகின் மிகப்பழமையான விளையாட்டின் விதை என எத்தனைபேர் அறிவர்"? தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டு "சாவல் கட்டு" பலரின் குல கௌரவங்களையும், பல கொடூர உண்மைகளையும் கொண்டதென "ஆடுகளம்" படத்தின் அரைபகுதியில் காட்டினர். இது மட்டும்தானா ஊரின் பெருசுகளும், புல்லட்டு பாண்டிகளும், விடலை பெண்களும் சகட்டுமேனிக்கு சாவல் பிரியரயிருப்பர். ஆம் நானும் அப்படி ஒரு சேவல் பிரியன் தான்!!!