yesudoss selvaraj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  yesudoss selvaraj
இடம்
பிறந்த தேதி :  25-Nov-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2014
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  21

என் படைப்புகள்
yesudoss selvaraj செய்திகள்
yesudoss selvaraj - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 2:10 pm

(நம்மாளு நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விரிந்து படைச்சுட்டாரு...)

காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி...உள்ளே சென்று மனைவியிடம்..

கணவன் : (தயங்கிக்கொண்டே...) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ?

மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்?

கணவன் : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..)

மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க....

(கேட்டவுடன் கணவனுக்கு மயக்கம்....)

மேலும்

நன்று 20-Apr-2014 6:25 pm
நல்ல சாப்பாடு; இதான் உண்ட மயக்கமோ? அருமைத்தோழரே! 28-Feb-2014 3:22 pm
நன்றி தோழமையே! 28-Feb-2014 11:51 am
நன்று தோழரே 28-Feb-2014 11:48 am
yesudoss selvaraj - yesudoss selvaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2014 12:49 pm

அன்றைய காதலோ இதயத்தை காதலித்தது !
கலியுக காதலோ இதயத்தின் மேல் உள்ள
பரிசிஸை காதலித்தது!!

மேலும்

yesudoss selvaraj - yesudoss selvaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2014 1:15 pm

இடி;
என்னவளை காண வானத்தின் மேகங்கள் இடும் சண்டை

மின்னல் :
என்னவளை வானம் எடுக்கும் புகை படம்

மழை:
என்னவளின் பாதம் வானில் படவில்லை என கண்ணிர் விடும் வானம்

மேலும்

yesudoss selvaraj - yesudoss selvaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2014 7:19 pm

ராமு : ஏன்பா சர்வர் tea - ல ஈ இருக்கு

சர்வர் : சார் tea - ல e இல்லைனா ta ஆகும்
;-----------------------------------------------------------------
தொண்டன் 1:நம் தலைவர் ரொம்பா அப்பாவி இருக்கிறாரே
தொண்டன் 2: ஏன் அப்படி சொல்றே?
தொண்டன் 1: என்னத்த சொல்வது ஈமெயில் அனுப்ப ஈக்கு மெயில டிக்கெட் புக் பண்ண சொல்றே.
---------------------------------------------------------------------

மேலும்

yesudoss selvaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 7:19 pm

ராமு : ஏன்பா சர்வர் tea - ல ஈ இருக்கு

சர்வர் : சார் tea - ல e இல்லைனா ta ஆகும்
;-----------------------------------------------------------------
தொண்டன் 1:நம் தலைவர் ரொம்பா அப்பாவி இருக்கிறாரே
தொண்டன் 2: ஏன் அப்படி சொல்றே?
தொண்டன் 1: என்னத்த சொல்வது ஈமெயில் அனுப்ப ஈக்கு மெயில டிக்கெட் புக் பண்ண சொல்றே.
---------------------------------------------------------------------

மேலும்

yesudoss selvaraj - Karuppasamy N அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 9:36 am

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க?

பயணி: இந்தாங்க.

செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்

பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

செக்கிங் மாஸ்டர்: ......... ????

....................
"பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?"

"யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."

..................................
"நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே.."

"ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்"

..................................
"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்

மேலும்

அருமை 10-Mar-2014 6:36 pm
நன்றி 10-Mar-2014 3:37 pm
நன்றி 10-Mar-2014 3:37 pm
"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?" "தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்" சிறப்பான படைப்பு...வாழ்த்துக்கள்... 10-Mar-2014 12:49 pm
yesudoss selvaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 1:15 pm

இடி;
என்னவளை காண வானத்தின் மேகங்கள் இடும் சண்டை

மின்னல் :
என்னவளை வானம் எடுக்கும் புகை படம்

மழை:
என்னவளின் பாதம் வானில் படவில்லை என கண்ணிர் விடும் வானம்

மேலும்

yesudoss selvaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 12:49 pm

அன்றைய காதலோ இதயத்தை காதலித்தது !
கலியுக காதலோ இதயத்தின் மேல் உள்ள
பரிசிஸை காதலித்தது!!

மேலும்

yesudoss selvaraj - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2014 8:34 pm

மயிலிறகு
இங்கே
குட்டி
போடாது
என்று
உணர்ந்த
பின்பு....
மண்டையில்
குட்டி....
என்ன பயன்
என்று
கேட்பதை..... விட
அறியாத
வயசுக்
குழப்பங்களை
திருப்பிப்
போட்ட
திருப்பங்கள்.....
தரும்
நல்ல..... ஏற்றங்களை
என்று....
முன்னேறு.....!!

ஏமாந்தேன்
என்று
இருந்து
விடாதே.....
உன்னைச் சோதிக்கும்
சிறு
வாழ்க்கைப்
பரீட்சை
தான் என்று
சென்று
எழுது..... விழுது
விட்டு
வளர்வாய்.....!!!

மேலும்

நன்றி உங்கள் கருத்துப் பகிர்விற்கு.... 06-Mar-2014 10:51 am
விழுது விட்டு வளர்வாய்.. அருமை 06-Mar-2014 10:28 am
நன்றி நட்பே.... 05-Mar-2014 2:57 am
சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி 05-Mar-2014 2:57 am
yesudoss selvaraj - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2014 8:34 pm

மயிலிறகு
இங்கே
குட்டி
போடாது
என்று
உணர்ந்த
பின்பு....
மண்டையில்
குட்டி....
என்ன பயன்
என்று
கேட்பதை..... விட
அறியாத
வயசுக்
குழப்பங்களை
திருப்பிப்
போட்ட
திருப்பங்கள்.....
தரும்
நல்ல..... ஏற்றங்களை
என்று....
முன்னேறு.....!!

ஏமாந்தேன்
என்று
இருந்து
விடாதே.....
உன்னைச் சோதிக்கும்
சிறு
வாழ்க்கைப்
பரீட்சை
தான் என்று
சென்று
எழுது..... விழுது
விட்டு
வளர்வாய்.....!!!

மேலும்

நன்றி உங்கள் கருத்துப் பகிர்விற்கு.... 06-Mar-2014 10:51 am
விழுது விட்டு வளர்வாய்.. அருமை 06-Mar-2014 10:28 am
நன்றி நட்பே.... 05-Mar-2014 2:57 am
சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி 05-Mar-2014 2:57 am
yesudoss selvaraj - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 5:03 pm

மிக பெரிய கம்பெனி ஒன்றில் ஒருவன் வெகு நேரமாக அங்கும் இங்குமாக எந்த வித நோக்கமும் இன்றி மேலும் கீழும் பார்த்தபடி அலைந்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்த அந்த கம்பெனி முதலாளி அவன் அருகில் சென்று, "உனது மாத சம்பளம் எவ்வளவு என்றார்" ?

அவன், "ஐந்தாயிரம் ரூபாய்" என்றான்.

உடனே அவர் தனது பாக்கெட்டில் இருந்து 15,000 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து “நான் இங்கே வேலை செய்ய தான் சம்பளம்
கொடுக்கிறேன். சும்மா வேடிக்கை பார்க்க அல்ல. இதில் உன்னுடைய மூன்று மாத சம்பளம் இருக்கிறது. நீ கிளம்பலாம். உனக்கு இங்கு இனி வேலை இல்லை” என்றார்.

அவனும் பணத்தை வாங்கி கொண்டு இடத்தை காலி செய்தான்.

அவன் போனதும் முதல

மேலும்

சூப்பர்... 01-Mar-2014 10:45 am
நல்ல கற்பனை நண்பரே 28-Feb-2014 10:08 pm
நன்று 28-Feb-2014 6:38 pm
soooooooooper 28-Feb-2014 6:13 pm
yesudoss selvaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 6:32 pm

மக்களின் அறியாமை
அரசியல்வாதிக்கு வலிமை
மக்களின் வறுமை
அரசியல்வாதிக்கு செழிமை
மக்களின் விரலில் கருமை
அரசியல்வாதிக்கு இனிமை
மக்களின் பொறுமை
அரசியல்வாதிக்கு பெருமை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

PRATHAP JAGANATHAN

PRATHAP JAGANATHAN

GUMMUDIPOONDI
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

PRATHAP JAGANATHAN

PRATHAP JAGANATHAN

GUMMUDIPOONDI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே