மயிலிறகு

மயிலிறகு
இங்கே
குட்டி
போடாது
என்று
உணர்ந்த
பின்பு....
மண்டையில்
குட்டி....
என்ன பயன்
என்று
கேட்பதை..... விட
அறியாத
வயசுக்
குழப்பங்களை
திருப்பிப்
போட்ட
திருப்பங்கள்.....
தரும்
நல்ல..... ஏற்றங்களை
என்று....
முன்னேறு.....!!

ஏமாந்தேன்
என்று
இருந்து
விடாதே.....
உன்னைச் சோதிக்கும்
சிறு
வாழ்க்கைப்
பரீட்சை
தான் என்று
சென்று
எழுது..... விழுது
விட்டு
வளர்வாய்.....!!!

எழுதியவர் : thampu (25-Feb-14, 8:34 pm)
Tanglish : mayiliragu
பார்வை : 115

மேலே