aaqila begum - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  aaqila begum
இடம்:  chenn
பிறந்த தேதி :  25-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Oct-2014
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  4

என்னைப் பற்றி...

thamizhin nizhalil vazhugiren

என் படைப்புகள்
aaqila begum செய்திகள்
aaqila begum - aaqila begum அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2014 12:21 pm

காதலில்
ஒரு வழி வந்து
காதலையே இழிவாக்கும்
கரும்புள்ளியே
நாடக காதல்

பிரிவதையே இலட்சியமாக்கி
நித்தம் புது பிறவி கொள்ளும்
நாடக காதல்
இருபத்தோராம் நூற்றாண்டில்
இருபதுகளின் மனதில்
சகஜமாயிற்று

பொய்யான உறவிற்கு
மை பூசி
ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வது
நாட்கள் கழியவே அன்றி
நல்கி வாழ்வதற்கல்ல

மோகம் கொள்ளும்
உண்மை காதலின்
முதிர்ச்சி நிலையையே
முகப்புறையாக்கி
முட்டாள்கள் புரிவதே
நாடக காதல்

அவள் மகிழ ,இவன் வர்ணித்த
உவமைகள் பதினைந்து
இவன் குளிர அவள் கூரிய
வார்த்தைகள் பதினைந்து
முப்பதும் முட்டாளாக்கி
முச்சந்தியில் முடித்தவர்கள் ஏராளம்
அடுத்தடுத்த காதலும்

மேலும்

நன்றி 27-Oct-2014 12:07 pm
நன்றி 27-Oct-2014 12:06 pm
இது புதிது நாடகத்தில் ஒருவர் பங்கெடுத்தால் முடிவு காதல் தோல்வி இருவருமே பங்கெடுத்தால் முடிவே தோரணை அருமை நட்பே உண்மை தான் 25-Oct-2014 6:20 pm
அகா சூப்பர் !!!! 25-Oct-2014 1:43 pm
aaqila begum - arjun27586 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2014 1:10 pm

என் தேவதையின் கவிதை.
இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?
வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?
அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு
கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு
உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு
கேட்கிறதா?
கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !
கேட்கிறதா?
உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை
உனக்கு கேட்கிறதா?
மன்மதனின் மகுடியில்

மேலும்

sutta kavithai yendralum athan varigal anaithum orea artham than tharukindrana 21-Jan-2015 3:39 pm
SutTa kavithai yendralum athan variGal anaithum orea aratham than tharukindrana 25-Oct-2014 7:55 pm
Suட்ட கவிதை yendrallum.அதன் வரிகள் அநைதும் ஒரியா 25-Oct-2014 7:54 pm
சுட்ட கவிதை 25-Oct-2014 1:16 pm
aaqila begum - aaqila begum அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2014 12:21 pm

காதலில்
ஒரு வழி வந்து
காதலையே இழிவாக்கும்
கரும்புள்ளியே
நாடக காதல்

பிரிவதையே இலட்சியமாக்கி
நித்தம் புது பிறவி கொள்ளும்
நாடக காதல்
இருபத்தோராம் நூற்றாண்டில்
இருபதுகளின் மனதில்
சகஜமாயிற்று

பொய்யான உறவிற்கு
மை பூசி
ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வது
நாட்கள் கழியவே அன்றி
நல்கி வாழ்வதற்கல்ல

மோகம் கொள்ளும்
உண்மை காதலின்
முதிர்ச்சி நிலையையே
முகப்புறையாக்கி
முட்டாள்கள் புரிவதே
நாடக காதல்

அவள் மகிழ ,இவன் வர்ணித்த
உவமைகள் பதினைந்து
இவன் குளிர அவள் கூரிய
வார்த்தைகள் பதினைந்து
முப்பதும் முட்டாளாக்கி
முச்சந்தியில் முடித்தவர்கள் ஏராளம்
அடுத்தடுத்த காதலும்

மேலும்

நன்றி 27-Oct-2014 12:07 pm
நன்றி 27-Oct-2014 12:06 pm
இது புதிது நாடகத்தில் ஒருவர் பங்கெடுத்தால் முடிவு காதல் தோல்வி இருவருமே பங்கெடுத்தால் முடிவே தோரணை அருமை நட்பே உண்மை தான் 25-Oct-2014 6:20 pm
அகா சூப்பர் !!!! 25-Oct-2014 1:43 pm
aaqila begum - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 12:21 pm

காதலில்
ஒரு வழி வந்து
காதலையே இழிவாக்கும்
கரும்புள்ளியே
நாடக காதல்

பிரிவதையே இலட்சியமாக்கி
நித்தம் புது பிறவி கொள்ளும்
நாடக காதல்
இருபத்தோராம் நூற்றாண்டில்
இருபதுகளின் மனதில்
சகஜமாயிற்று

பொய்யான உறவிற்கு
மை பூசி
ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வது
நாட்கள் கழியவே அன்றி
நல்கி வாழ்வதற்கல்ல

மோகம் கொள்ளும்
உண்மை காதலின்
முதிர்ச்சி நிலையையே
முகப்புறையாக்கி
முட்டாள்கள் புரிவதே
நாடக காதல்

அவள் மகிழ ,இவன் வர்ணித்த
உவமைகள் பதினைந்து
இவன் குளிர அவள் கூரிய
வார்த்தைகள் பதினைந்து
முப்பதும் முட்டாளாக்கி
முச்சந்தியில் முடித்தவர்கள் ஏராளம்
அடுத்தடுத்த காதலும்

மேலும்

நன்றி 27-Oct-2014 12:07 pm
நன்றி 27-Oct-2014 12:06 pm
இது புதிது நாடகத்தில் ஒருவர் பங்கெடுத்தால் முடிவு காதல் தோல்வி இருவருமே பங்கெடுத்தால் முடிவே தோரணை அருமை நட்பே உண்மை தான் 25-Oct-2014 6:20 pm
அகா சூப்பர் !!!! 25-Oct-2014 1:43 pm
மேலும்...
கருத்துகள்

மேலே