aaqila begum - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : aaqila begum |
இடம் | : chenn |
பிறந்த தேதி | : 25-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 4 |
thamizhin nizhalil vazhugiren
காதலில்
ஒரு வழி வந்து
காதலையே இழிவாக்கும்
கரும்புள்ளியே
நாடக காதல்
பிரிவதையே இலட்சியமாக்கி
நித்தம் புது பிறவி கொள்ளும்
நாடக காதல்
இருபத்தோராம் நூற்றாண்டில்
இருபதுகளின் மனதில்
சகஜமாயிற்று
பொய்யான உறவிற்கு
மை பூசி
ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வது
நாட்கள் கழியவே அன்றி
நல்கி வாழ்வதற்கல்ல
மோகம் கொள்ளும்
உண்மை காதலின்
முதிர்ச்சி நிலையையே
முகப்புறையாக்கி
முட்டாள்கள் புரிவதே
நாடக காதல்
அவள் மகிழ ,இவன் வர்ணித்த
உவமைகள் பதினைந்து
இவன் குளிர அவள் கூரிய
வார்த்தைகள் பதினைந்து
முப்பதும் முட்டாளாக்கி
முச்சந்தியில் முடித்தவர்கள் ஏராளம்
அடுத்தடுத்த காதலும்
என் தேவதையின் கவிதை.
இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?
வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?
அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு
கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு
உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு
கேட்கிறதா?
கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !
கேட்கிறதா?
உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை
உனக்கு கேட்கிறதா?
மன்மதனின் மகுடியில்
காதலில்
ஒரு வழி வந்து
காதலையே இழிவாக்கும்
கரும்புள்ளியே
நாடக காதல்
பிரிவதையே இலட்சியமாக்கி
நித்தம் புது பிறவி கொள்ளும்
நாடக காதல்
இருபத்தோராம் நூற்றாண்டில்
இருபதுகளின் மனதில்
சகஜமாயிற்று
பொய்யான உறவிற்கு
மை பூசி
ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வது
நாட்கள் கழியவே அன்றி
நல்கி வாழ்வதற்கல்ல
மோகம் கொள்ளும்
உண்மை காதலின்
முதிர்ச்சி நிலையையே
முகப்புறையாக்கி
முட்டாள்கள் புரிவதே
நாடக காதல்
அவள் மகிழ ,இவன் வர்ணித்த
உவமைகள் பதினைந்து
இவன் குளிர அவள் கூரிய
வார்த்தைகள் பதினைந்து
முப்பதும் முட்டாளாக்கி
முச்சந்தியில் முடித்தவர்கள் ஏராளம்
அடுத்தடுத்த காதலும்
காதலில்
ஒரு வழி வந்து
காதலையே இழிவாக்கும்
கரும்புள்ளியே
நாடக காதல்
பிரிவதையே இலட்சியமாக்கி
நித்தம் புது பிறவி கொள்ளும்
நாடக காதல்
இருபத்தோராம் நூற்றாண்டில்
இருபதுகளின் மனதில்
சகஜமாயிற்று
பொய்யான உறவிற்கு
மை பூசி
ஆணும் பெண்ணும்
கூடி வாழ்வது
நாட்கள் கழியவே அன்றி
நல்கி வாழ்வதற்கல்ல
மோகம் கொள்ளும்
உண்மை காதலின்
முதிர்ச்சி நிலையையே
முகப்புறையாக்கி
முட்டாள்கள் புரிவதே
நாடக காதல்
அவள் மகிழ ,இவன் வர்ணித்த
உவமைகள் பதினைந்து
இவன் குளிர அவள் கூரிய
வார்த்தைகள் பதினைந்து
முப்பதும் முட்டாளாக்கி
முச்சந்தியில் முடித்தவர்கள் ஏராளம்
அடுத்தடுத்த காதலும்