arjun27586 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  arjun27586
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Oct-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  6

என் படைப்புகள்
arjun27586 செய்திகள்
arjun27586 - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2015 3:08 pm

தோல்வி நிச்சயம் தெரிந்த பின்னும் போராடுவேன்
என் கடைசி முயற்சி வெற்றிக்கு
முதல் விதையாய்கூட இருக்கலாம்
என்ற நம்பிக்கையில்.....

நம்பிக்கையுடன் போராடும் தோல்விகூட
வெற்றி பாதைக்கு வழிகாட்டலாம்......

ரேவதி........

மேலும்

அருமை ...இன்னும் நீரைய போடுருந்த நல்ல இருக்கும் 23-Mar-2015 7:18 pm
அனைவருக்கும் நன்றி 21-Mar-2015 12:23 pm
சிறப்பான பதிவு ! 19-Mar-2015 9:51 am
படமும் நன்று... படைப்பும் சிறப்பு!!! 19-Mar-2015 9:37 am
arjun27586 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 3:50 pm

தினம் தினம் அவளை நான்
பார்க்கும் போதெல்லாம்...

சொல்ல நினைக்கிறேன்
என் இதழ்கள் பிரித்து...

அவள் என்னை பார்த்து
சிரிக்கும் போதெல்லாம்...

சொல்ல முடியாமல்
துடிக்கிறேன்...

அவள் என்னை கட்டிபிடித்து
கொஞ்சும் போதெல்லாம்...

சொல்ல முயற்சித்து
தோற்கிறேன்...

அவள் என்னை முத்தமிடும்
போதெல்லாம்...

உற்சாகத்தில் எப்படியும்
சொல்லிவிட துடிக்கிறேன்...

நான் அழும்
போதெல்லாம்...

கட்டியணைத்து முத்தம் பதித்து
என் செல்லமே என்று
சொல்லும் போதெல்லாம்...

அழுகையை நிறுத்திவிட்டு
சொல்ல துடிக்கிறேன்...

முடியவில்லை மீண்டும்
மீண்டும் அழுகிறேன்...

அவளிடம் முத்தம்
வாங்கிக்கொண்டே...

மேலும்

arjun27586 - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2015 8:43 pm

மழலை...

தினம் தினம் அவளை நான்
பார்க்கும் போதெல்லாம்...

சொல்ல நினைக்கிறேன்
என் இதழ்கள் பிரித்து...

அவள் என்னை பார்த்து
சிரிக்கும் போதெல்லாம்...

சொல்ல முடியாமல்
துடிக்கிறேன்...

அவள் என்னை கட்டிபிடித்து
கொஞ்சும் போதெல்லாம்...

சொல்ல முயற்சித்து
தோற்கிறேன்...

அவள் என்னை முத்தமிடும்
போதெல்லாம்...

உற்சாகத்தில் எப்படியும்
சொல்லிவிட துடிக்கிறேன்...

நான் அழும்
போதெல்லாம்...

கட்டியணைத்து முத்தம் பதித்து
என் செல்லமே என்று
சொல்லும் போதெல்லாம்...

அழுகையை நிறுத்திவிட்டு
சொல்ல துடிக்கிறேன்...

முடியவில்லை மீண்டும்
மீண்டும் அழுகிறேன்...

மேலும்

வரிகள் அனைத்தும் அருமையாக யுள்ளது தொலரெஅ 21-Jan-2015 3:46 pm
***அம்மா***..... அன்பு ,அழகு ,ஏக்கம் ,இரக்கம்,பணிவு ,துணிச்சல் ,கடமை,பொறுப்பு ,கோபம்,தூய எண்ணம் , பதவி , இன்னும் பல நம் வாழ்க்கையில் கற்று கொடுக்கும் அவள் ............என்றும் சிறப்பே .................உங்கள் கவியால் நானும் என் குழந்தை பருவத்தை நினைத்தேன் என் அன்னை என்னை முத்தமிடும் போது........அற்புத படைப்பு ......வாழ்த்துக்கள்.......நட்பே............. 19-Jan-2015 5:57 pm
அழகு .. தொடருங்கள் ... 19-Jan-2015 2:34 pm
arjun27586 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 3:31 pm

andru oru nal nan avalai parthean,
ennul uthitha kathalai unarthen,
yetharkaga valkirom endru purinthu kontean.
oru nal aval enai veandam endru sendral...
aval nenaivai sumantha enaku valiyai thanthal...
sellum idamellam avalathu nenaivu
yean parthom endru yeangum manathu,
vellipadiyaga irunthen ,uthari sendru vittal
andru seatril mattikonda meen pol-yuirai
konjam konjamaga illanthen-anal
enai parth aval kandu kollamal-enai
methithu en yuirai parithal..
aval en yuirai parithathal enavo
enaku yuir pogum poth valiyea theriyavillaii----
pinbu agniea karuvadaka....

மேலும்

arjun27586 - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2014 8:46 pm

உயிர்ரெழுத்துக்களில் சொல்கிறேன் அவனை !!
அன்பு : அவனிடம் எனக்குக் கிடைப்பது.
ஆசை : அவனிடம் நான் கண்டது இல்லை.
இசை : அவன் குரலில் நான் கேட்பது .
ஈகம் : அவன் என்னிடம் காட்டுவது இல்லை
உளறல் : அவன் தூக்கத்தில் என் பெயரை உச்சரிப்பது
ஊமை : என்னிடம் அவன் காட்டும் கோபம்.
எதிரி :அவனுக்கு நான் , எனக்கு அவன்
ஏமாற்றம் : அவன் சிரிப்பில் நான் அடைவது .
ஐயம் :அவனிடம் இருப்பதில் இதுவும் ஓன்று .
ஒற்றுமை :அவனிடம் நான் கற்றுக்கொண்டது.
ஓய்வுதியம் :நான் சாகும்வரை அவனிடம் கேட்கும் முத்தங்கள் .
ஒளடதம் : அவன் இல்லாத போது இது எனக்குத் துணை ....

மேலும்

நன்றி நன்றிகள் . 05-Nov-2015 6:52 am
நன்றி நன்றிகள் . 05-Nov-2015 6:51 am
சிந்தனை என்னை சிதற அடிக்கிறது 02-Nov-2014 9:06 pm
வரிகளில் உயிர் துங்குகிறது .. யாரோ ஒருவரே ...!!!!! 02-Nov-2014 8:40 pm
arjun27586 - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 8:09 pm

என் காதலை என்னிடம் ....
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!

எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!

என்னையே
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி
நீ ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740

மேலும்

arjun27586 - puranthara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 6:28 pm

பண்புள்ளவன் உத்தமன்
ஆர்வம் உண்டேல் ஆற்றல் வளரும்
பேச்சை விட மவ்னமே சிறந்தது.
ஒன்றை பலவாக்குவது பகையின் குணம்.
சுறுசுறுப்பு எல்லாவற்றியும் இலகு வாக்கும்.
காலம் தவறினால் எல்லாம் தவறு ஆகும்.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
நேர்மையாகவும் தைரியமாகவும் இரு.
ஞானம் என்பது உண்மையின் உற்பத்தி.
தொடங்குவது மனிதன் முடிப்பது இறைவன்.
மற்றவர்களை மகிழ்வித்தால் நீ மகிழ்ச்சி அடைவாய்.
பொறாமை ஒரு பொல்லாத தீய சக்தி.
தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள்.
உன்னை நீயே அறிந்து கொள்.
மாற்றம் என்பது இயற்கயின் நீதி.
ஊள் நல்லவர்களுக்கு வழி காட்டுகிறது.
ஒன்றின் முடிவில் இன்னொன்றின் தொடக்கம்.
அறிவுத் தேடல் வி

மேலும்

arjun27586 - arjun27586 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 7:25 pm

உரக்கச் சொல்லவே
தயக்கம் என்னவோ ?
ஆயிரம் வார்த்தைகள்
ஓயாது கொட்டுகிறாய்
சொல்ல நினைப்பதை
வார்த்தை மழுப்பிடாது
விழிக்கு நேர் சொல்லிடு
விளங்கிட சொல்லிவிடு
மறைந்து எய்தாதே அம்பு
மனத்தினில் இருப்பதை
உள்ளபடியே சொல்லிடு
உருத்தாய் சொல்லிவிடு
நிமிர்ந்து நீயே சொல்லிடு
அதிகாரமாய் சொல்லிடு
செருக்கோடு சொல்லிடு
உறுதியிட்டு சொல்லிடு
காத்திருப்பது வீணாகும்
காலம் கடக்கும் முன்னே
கனிந்து முன் சொல்லிடு
நம்பி காதலை சொல்லிடு
அச்சத்தால் பதுங்கிடாதே
துணிந்து மனம் சொல்லிடு
உன் நேசம் நிஜம் என்றால் (...)

மேலும்

arjun27586 - எண்ணம் (public)
29-Oct-2014 7:25 pm

உரக்கச் சொல்லவே
தயக்கம் என்னவோ ?
ஆயிரம் வார்த்தைகள்
ஓயாது கொட்டுகிறாய்
சொல்ல நினைப்பதை
வார்த்தை மழுப்பிடாது
விழிக்கு நேர் சொல்லிடு
விளங்கிட சொல்லிவிடு
மறைந்து எய்தாதே அம்பு
மனத்தினில் இருப்பதை
உள்ளபடியே சொல்லிடு
உருத்தாய் சொல்லிவிடு
நிமிர்ந்து நீயே சொல்லிடு
அதிகாரமாய் சொல்லிடு
செருக்கோடு சொல்லிடு
உறுதியிட்டு சொல்லிடு
காத்திருப்பது வீணாகும்
காலம் கடக்கும் முன்னே
கனிந்து முன் சொல்லிடு
நம்பி காதலை சொல்லிடு
அச்சத்தால் பதுங்கிடாதே
துணிந்து மனம் சொல்லிடு
உன் நேசம் நிஜம் என்றால் (...)

மேலும்

arjun27586 - faheema அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2014 12:02 pm

நூறு வார்த்தை பேசிவிட்டு
நகர்ந்து போகிறவன் அல்ல
உன் உண்மை நண்பன் ..
ஓர் வார்த்தை பேசினாலும்
ஓயும்வரை ஒன்றாய் நிற்பவனே
உன் உண்மை நண்பன்..

மேலும்

மிக மிக நன்றி.... 28-Oct-2014 7:57 pm
மிக நன்றி... 28-Oct-2014 7:57 pm
நல்ல நண்பன்.... அருமை... 27-Oct-2014 8:11 pm
உண்மை நண்பன் அருமை நண்பன்.... அருமை... 27-Oct-2014 7:51 pm
arjun27586 - arjun27586 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2014 1:10 pm

என் தேவதையின் கவிதை.
இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?
வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?
அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு
கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு
உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு
கேட்கிறதா?
கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !
கேட்கிறதா?
உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை
உனக்கு கேட்கிறதா?
மன்மதனின் மகுடியில்

மேலும்

sutta kavithai yendralum athan varigal anaithum orea artham than tharukindrana 21-Jan-2015 3:39 pm
SutTa kavithai yendralum athan variGal anaithum orea aratham than tharukindrana 25-Oct-2014 7:55 pm
Suட்ட கவிதை yendrallum.அதன் வரிகள் அநைதும் ஒரியா 25-Oct-2014 7:54 pm
சுட்ட கவிதை 25-Oct-2014 1:16 pm
arjun27586 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 1:10 pm

என் தேவதையின் கவிதை.
இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?
வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?
அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு
கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு
உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு
கேட்கிறதா?
கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !
கேட்கிறதா?
உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை
உனக்கு கேட்கிறதா?
மன்மதனின் மகுடியில்

மேலும்

sutta kavithai yendralum athan varigal anaithum orea artham than tharukindrana 21-Jan-2015 3:39 pm
SutTa kavithai yendralum athan variGal anaithum orea aratham than tharukindrana 25-Oct-2014 7:55 pm
Suட்ட கவிதை yendrallum.அதன் வரிகள் அநைதும் ஒரியா 25-Oct-2014 7:54 pm
சுட்ட கவிதை 25-Oct-2014 1:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே