puranthara - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  puranthara
இடம்:  jaffna
பிறந்த தேதி :  10-Dec-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-May-2014
பார்த்தவர்கள்:  423
புள்ளி:  233

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆசிரியை.

என் படைப்புகள்
puranthara செய்திகள்
puranthara - சங்கீதா வ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 10:30 am

கற்பு என்றால் என்ன? உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?

மேலும்

கற்பு என்பது நாணயமாக வாழ்வது..! ஒழுக்கமாக வாழ்வது..! உண்மையே பேசுவது..! அல்லாமல் பெண்களை மட்டுமே குறிப்பிடுவது ஆணாதிக்கத்தின் செயல்பாடே..! உடல் சார்ந்தது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்..! 04-Oct-2015 12:38 am
ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. பெண்களின் முன்னேற்றங்களை தடுக்க ஆணாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட முட்டாள் தனம். அதை இன்னமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டால் அதுவும் முட்டாள் தனமே. 04-Oct-2015 12:22 am
கற்பு என்றால் அர்த்தம் சார்ந்தது மானமது( கவுரவம் ) மானமதாய்( குற்றம் ) மேதினியின் மானம்( கற்பு ) உடலும் மனமும் (இதயம்) இல்லையென்றால் ' கற்பு ' என்ற சொல்லும் அதன் பொருளும் இல்லை. 03-Oct-2015 4:32 am
கற்பு என்றால், மனம் சார்ந்தது! உடல் சார்ந்தது இல்லை! 02-Oct-2015 11:19 am
puranthara - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Oct-2015 11:17 am

kanavan - manaivi idaiye eetpadum varumaana eettrath thaalvukalai eppadi samalikkalaam?

மேலும்

பெருந்தன்மையாக விட்டு கொடுத்தால் 23-Oct-2015 9:24 pm
கணவன் மனைவி இரு மனங்கள் சேர்ந்தால் தான் இல்லலறம் நல்லறமாகும்.. காலத்தின் கோலத்தால் வருமான ஏற்ற தாழ்வுகள் வருவது சகஜம். குடும்பம் என்பது இருவர் விட்டு கொடுப்பதில் தான் உள்ளது... பெண்கள் வேளைக்கு போவதே குடும்ப பாரத்தில் நம் பங்கை நிலை நிறுத்தவே... நம் ஆணவத்தை அடக்கிகொண்டால் நல்லது மற்றும் ஆண்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டு விடவேண்டும். நீங்கள் அதிகம் சம்பாதித்தால் அதை அனுபவிப்பவர்கள் நாங்கள்தான்.. அப்படி இருக்க நாங்கள் சம்பாதிப்பதில் உங்களுக்கு உரிமை உண்டு அதில் என்ன மன வேதனை...இருவர் உழைப்பில் வாழ்கை உயரட்டும்.... வாழ்த்துக்கள் திருமதி.. மைதிலி ராம்ஜி 04-Oct-2015 3:44 pm
puranthara - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2015 11:11 am

அதிகாரம் உள்ளவர்களுக்கே
நான் நாட் காலி
அதிகாரம் இல்லாதவர்கள்
என்னை பயன் படுத்த முடி யாது!
என்னெனில், நான் ஒரு
நாட் காலி!
எனக்கு நான்கு கால்கள்
உள்ளன! நடக்க அல்ல
இருக்க! என் மீது இருப்பவர்கள்
நல்லவர்கள் ஆகவும் இருக் கலாம்!
கெட்டவர்கள் ஆகவும் இருக் கலாம்!
நான் பார் ப்பதில்லை! - பேதம்
இருந்தும் - நான் மனம் உடைகின்றேன்
அழுகின்றேன் - என் மனமதை ஆற்ற
யார் முன் வருவார்? சொல்லுங்களேன்!

மேலும்

puranthara - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Aug-2015 10:27 am

anekamaaka mathu paaviththathan pinnar en thalambukiraar??

avar thalambukiraar enpathai eppadi arinthu kolvathu?

மேலும்

அவரின் நடத்தைகள் வேத்தியசமாக irukku வெண் வார்த்தைகள் பேசுவர் ஒரு நிலைஜெல் நிக்க முடியமல் வெளுவர் 13-Aug-2015 2:32 pm
puranthara - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Jul-2015 5:30 pm

ஏன் வானம் எமக்கு நீல நிறமாகத் தெரிகின்றது?

மேலும்

கட்புலனாகும் நிறமாலையில் நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையதால் இதற்கு அதிர் வெண் அதிகம்.... வளிமண்டல ஒளியியல் சாளரத்தின் ஊடாக பயணிக்கும் போது ஏனைய நிறங்கள் எந்தத் தடங்கலும் இன்றி நேரடியாக பூமியை வந்தடைய நீல நிறம் வளி மண்டல வாயு மூலக் கூறுகளினால் உள்வாங்கப் பட்டு தெறித்துச் சிதறிக் கொள்கிறது... இவ்வாறு தூரங்களுக்குள் தொலைந்துவிடுவதால் தொலைவின் நிறம் நீலமாகத் தோன்றுகிறது... 29-Jul-2015 8:23 pm
எங்களுக்கும் அப்பிடிதாங்க தெரியுது சர் சி வி ராமன் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார் .படித்துப் பாருங்கள் . நீங்கள் கேட்டிருப்பதைதான் கவிஞரும் ஒரு திரைப் பாடலில் கேட்டிருக்கிறார்.. நீல நிறம் கடலுக்கும் வானுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே ...என் கண்ணே ....நீல நிறம் ம் ம் ம் ம் ம் .... ----கவின் சாரலன் 29-Jul-2015 7:01 pm
ஒளிச்சிதறல் தான் காரணம்... 29-Jul-2015 5:45 pm
puranthara - puranthara அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2015 5:30 pm

அரியத்தில் எத்தனை நிறங்கள் உண்டு?

மேலும்

அம்மை நோய் பீடித்திருக்கும் போது ஏன் அவ் வீட்டில் வேப்பம் குழை கட்டுகின்றார்கள்? 20-Apr-2015 10:32 am
அரியத்தில் நிறம் எல்லாம் இல்லை (triangular prism)அது வெறும் கண்ணாடியால் ஆனது...இதனூடாக ஒளி செல்லும் போது முறிவடைந்து ஏழு நிறங்களாக தெரியும் . 16-Apr-2015 6:36 pm
lambaadi அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2015 6:11 pm

எங்களது குற்றாலம் ரோட்டரி க்ளப் கூட்டத்திற்கு திரு .பாரதிராஜா அவர்கள் வருகை புரிந்த போது நான் வாசித்த கவிதை.

" இமயம் ஓன்று
இடம் பெயந்து
இங்கு வந்திருக்கிறதாமே ?
பெருமையுடன் கேட்டது
பொதிகை மலை -
எப்படிக் கண்டுபிடித்தாய் என்றேன் ?

எழுபதுகளின் இறுதியில்
ஒரு பதினாறு வயது மயிலின்
புது வரவால்
தமிழர்களின் புலன்களெல்லாம்
எப்படி
பூப் பூத்துக் கிடந்ததோ
அதே போன்று
இன்று என் மலைமேனியின் மலர்களிலெல்லாம்
ஒரு பரவசம் பரவிக்கிடக்கிறதே
என்றது பொதிகை ....
உண்மை தான்
இன்று ஒரு நாள்
இங்கு
அல்லி நகரத்துத் தேனிச் சாரல்
நனைந்து கொள்ளுங்கள் மலர்களே ...
உங்களிடம் வண்டுகள் தேன

மேலும்

நன்றி நண்பரே 22-Feb-2015 10:42 pm
நன்றி நண்பரே 22-Feb-2015 10:42 pm
நன்றி நண்பா 22-Feb-2015 10:41 pm
நன்றி தோழரே 22-Feb-2015 10:41 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2015 6:00 pm

கதவைத் திறந்தபோது
காறித்துப்பியது
அணைக்க மறந்த
மின்விசிறி !

==================

கண்ணீர் விட்டழுதது
சரியாக
மூடப்படாத
தண்ணீர்க்குழாய் !

==================

கொதித்த பின்பும்
கொதித்துக் கொண்டிருந்தது
குழம்பு ........
கோபத்தோடு
கொளுந்து விட்டது
கேஸ் அடுப்பு !

==================

கரும்புகை விட்டு
எதிர்ப்புத் தெரிவித்தது ........
நடந்து போகும்
தொலைவுக்கு
நானெடுத்த
வாகனம் !

==================

ஓங்கி
மூக்கில் குத்தியது
மீந்து போன
உணவு !

==================

அப்படியே சரியாக
மரக்கிளை
முறிந்த சத்தம் .....
காகிதத்தைக்
கசக்கும் போது !

======

மேலும்

ஒவ்வொன்றும் வெகு அழகு , வித்தியாசமான நடையில் , வித்தியாசமான சிந்தனைகள் , வாழ்த்துக்கள் தோழா 26-Feb-2015 11:17 pm
தவறான கடைப்பிடிப்பை சரியான முறையில் உள்வாங்கலின் உணர்வாய் உதிர்கிறது கவிபூக்கள் ..... வாடிய மலர் ... வாழ்வை உணர்த்துவது போல ... 25-Feb-2015 7:34 am
கடற்கரையில் நண்பனொருவன் "காற்று வாங்க வந்தேன் " என்றான் ! ஒரு நிமிடம் அதிர்ந்து அடங்கியது இதயம் ! =============== காற்று வாங்க வந்தான். நல்ல காலம் கடன் வாங்க வரவில்லை! அப்பாடா தப்பிச்சேன். ஹ ஹ ஹா.... 25-Feb-2015 4:46 am
நன்றி தோழரே 23-Feb-2015 2:33 pm
puranthara - மங்காத்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2014 5:54 pm

தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152

மேலும்

sms ல் கதைக்க இயலாது. எனக்கு விரல்கள் கொஞ்சம் தடிமமாய் உண்டு. அத்தோடு செல்பேசியில் sms படிக்க இயலாது, கண்களில் வலுவில்லை. ஆன்லைன் அரட்டையில் நீங்கள் வந்தால் உங்களுடன் கதைக்கிறேன், சரியா? 24-Feb-2015 11:41 am
என்னையும் மறந்துடதேங்கோ. ஏதாவது ஹிந்தி-தமிழ் அகராதி உச்சரிப்புகளுடன் கிடைத்தால் எனக்கு சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்க்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி விடவும். ஏன் என்னுடன் சம்ஸ் இல் கதைக்கலாம் தானே. 21-Feb-2015 6:08 pm
கிடைப்பது அரிதுதான். இதுவரை கிடைக்கவில்லை. 17-Feb-2015 4:38 am
நன்றி. 17-Feb-2015 4:37 am
puranthara - puranthara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2014 10:41 am

இறைவனால் எழுதப்பட்ட
இயற்கையால் கொடுக்கப்பட்ட
மனிதரால் நேசிக்கப்பட்ட
எப்பொழுதோ எழுதப்பட்ட
மிக ஆழமான எழுத்து.

மேலும்

puranthara - puranthara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2014 10:48 am

அந்தோ ஒரு நாள் என்னில்
ஏற்பட்ட மிக ஆழமான
அழியாத மன காயம்
அது தான் என் வடு
அது தான் மாறாத வடு

மேலும்

puranthara - puranthara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2014 10:56 am

இறைவனால் அருளப்பட்ட ஒற்றை
வானம் தான் சாட்சி எல்லாவற்றுக்கும்
நிலம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டது
வானம் நாடுகளாகவோ அன்றியும்
வீடுகளாக வேனும் பிரிக்கப்பட முடியாதது

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (32)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே