Aishwarya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aishwarya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Sep-2019
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  1

என் படைப்புகள்
Aishwarya செய்திகள்
Aishwarya - Aishwarya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2019 8:48 pm

சற்றும் தளராத மனமும்
உயர்ந்தவரை பணியும் குணமும்
உன்னில் கண்டேனடி - அரசியே

எளிதில் உதவி நீட்டும் கரமும்
செயலில் விட்டுக்கொடுக்கா முயற்ச்சியும்
உன்னில் கொண்டாயடி - அழகியே

கேலியை உதரியபடி சின்ன
சிரிப்பில் அதை மறைத்தாயடி...
கேலியை உதரியபடி சின்ன
சிரிப்பில் அதை மறைத்தாயடி...
உயிர் உள்ளவரை அவரை
மதிக்கா கர்வம் கொண்டாயடி -
காரிகையே

இறைவன் விட்ட வழி
மனம் நிம்மதி தேடுமடி - மீண்டும்
கடமை வந்தவுடன் உன்
கவலை மறந்தாயடி - பிறையே

வானம் இடித்தபடி உன் ம

மேலும்

Aishwarya - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்

மேலும்

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை விபரம் எப்படி பார்வையிடுவது? 24-Oct-2019 1:10 pm
ஒரு பெண்ணிண் மனதை பொறுத்து, பிடிக்கும் தெரிந்தவர் வர்ணித்தால் 15-Sep-2019 9:00 am
இதை கவிதையாக சமர்ப்பிக்கவும் 27-Aug-2019 9:19 am
அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அணைக்கட்டா! நான் தேடும் மதுரையோ! பகலில் வரும் நிலாநீ, இரவினில் சுற்றும் சூரியன் நான்! ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி... −−−ப.வீரக்குமார், திருச்சுழி 26-Aug-2019 12:42 pm
Aishwarya - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2019 8:48 pm

சற்றும் தளராத மனமும்
உயர்ந்தவரை பணியும் குணமும்
உன்னில் கண்டேனடி - அரசியே

எளிதில் உதவி நீட்டும் கரமும்
செயலில் விட்டுக்கொடுக்கா முயற்ச்சியும்
உன்னில் கொண்டாயடி - அழகியே

கேலியை உதரியபடி சின்ன
சிரிப்பில் அதை மறைத்தாயடி...
கேலியை உதரியபடி சின்ன
சிரிப்பில் அதை மறைத்தாயடி...
உயிர் உள்ளவரை அவரை
மதிக்கா கர்வம் கொண்டாயடி -
காரிகையே

இறைவன் விட்ட வழி
மனம் நிம்மதி தேடுமடி - மீண்டும்
கடமை வந்தவுடன் உன்
கவலை மறந்தாயடி - பிறையே

வானம் இடித்தபடி உன் ம

மேலும்

கருத்துகள்

மேலே