Alex Chandran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Alex Chandran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Alex Chandran செய்திகள்
அது ஒரு நிறைந்த ஆடிப்பருவம். கிராமத்தில் இருந்தவர்களெல்லாம் காடுகளில் பரபரப்பாக காணப்பட்டார்கள். முற்றும் முழுதாக விவசாயத்தையே தங்கள் பிரதான வாழ்வாதாரமாக கொண்ட அந்த கிராமத்து மக்களுக்கு, ஆடிமழை சரியான தருணத்தில் பெய்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி மனதில் குடிகொண்டுவிடும். மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், நலிவடைந்து கிடந்த அந்த கிராமத்து மக்களுக்கு, இந்த ஆண்டு பருவமழை தேவையான நேரத்தில் சரியாக பெய்துவிட்டதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள். ''இந்த ஆண்டு தங்களின் வறுமை கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை, அவர்களின் மனதில் முட்டி மூண்டு முளைத்திருந்தது.'' இந்த மகிழ்
இந்த மண் வாசனை அருமை
20-Nov-2015 12:18 pm
கிராமத்து அசல் வாசனையை அப்படியே வடித்துத் தந்த கதாசரியருக்கு என் வாழ்த்துக்கள் !
கலப்பை, நுகம்,மேலி, சால், செவளை, காரி என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறக்க இருந்த தருணத்தில் நினைவிற்குக் கொண்டு வந்த நண்பருக்கு என் நன்றி.
பரிசு பெற்றமைக்கும் என் வாழ்த்துக்கள் !! 27-Jun-2014 6:25 pm
நல்ல கருத்துள்ள கதை;
மனத்தை உழுததென்னமோ நிஜம்!
விவசாயியின் கஷ்ட நஷ்டம் மட்டுமல்ல அவனது பல விவசாய நுணுக்கங்களையும் அறிந்துகொண்டேன்-முதன் முறையாக!
காலத்தே வந்த மழையாகக்
=கஷ்டத்தைப் போக்கும் நிதியாக..இந்தப் பரிசு இந்த உழவனுக்குச சரியாகத்தான் கிடைத்துள்ளது..வாழ்த்துக்கள்!;
இக்கதையை மீண்டும் மீண்டும் படிக்க நினைக்கிறேன்-இதிலுள்ள சில விவசாயச் செய்திகளுக்காக....
25-Jun-2014 8:08 am
வற்றிய நிலங்கள்
வாழ்விழந்த மனிதங்கள்
வறுமையே அவர்களுக்கு
நிரந்தரங்கள் .....! அரசியல் வாதிகளின்
வாக்குறுதிகள் எல்லாம் காற்றில்
கரைந்த கந்தகங்கள் .....! எங்கே
எங்கள் மனிதர்கள் .....!
கதை அருமை ...! வாழ்த்துக்கள் ...! 25-Jun-2014 5:11 am
கருத்துகள்