ஆழ்வார் வேலு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆழ்வார் வேலு
இடம்:  செங்கோட்டை
பிறந்த தேதி :  03-Apr-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2015
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  1

என்னைப் பற்றி...

பணி ஓய்வு பெற்ற தமிழ் நாடு மின் வாரிய ஊழியன் .வாசிப்பில் நாட்டம் கொண்டவன்

என் படைப்புகள்
ஆழ்வார் வேலு செய்திகள்
ஆழ்வார் வேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2015 9:20 pm

கிழக்கிலிருந்து மேற்காய்
வலது புறமாய்
எல்லா வீடுகளையும் பார்த்தாயிற்று
மேற்கிலிருந்து கிழக்காய்
இடது புறமாய்
எல்லா வீடுகளையும் பார்த்தாயிற்று
ஒரு வீட்டின் ஜன்னல் கதவு கூட திறக்கப்படவில்லை
ஜன்னல்களின் கதவுகள் திறக்கபடுவதற்குதானே

மேலும்

எல்லா வீடுகளையும் பார்த்தாயிற்று ஒரு வீட்டின் ஜன்னல் கதவு கூட திறக்கப்படவில்லை ஜன்னல்களின் கதவுகள் திறக்கபடுவதற்குதானே சிந்திக்க வைக்கும் கேள்வி 18-Mar-2015 7:50 am
ஜன்னல்களின் கதவுகள் திறக்கபடுவதற்குதானே 👍 மிக நுண்ணிய உணர்வை, ஏக்கத்தை பிரதிபலிக்கும் வரிகள்.. 18-Mar-2015 6:06 am
ஜன்னல் கதவுகள்.... அழகான படைப்பு 18-Mar-2015 12:34 am
நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் காக்கை சிறகினிலே எனும் கவி எழுதினேன் படித்து பாருங்கள் 18-Mar-2015 12:31 am
கருத்துகள்

மேலே