அன்பு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அன்பு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Oct-2018
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  1

என் படைப்புகள்
அன்பு செய்திகள்
அன்பு - எண்ணம் (public)
03-Nov-2018 10:28 am

சாபக்கேடு


என்னை பொருத்தவரை சாதியும் மதமும் ஒரு சாபக்கேடு சாக்கடை நிறைந்த பள்ளம்...
அதில் விழுந்தவன் எழுந்ததில்லை...
எழுந்தவன் வாழ்ந்ததில்லை..

மேலும்

அன்பு - எண்ணம் (public)
26-Oct-2018 10:03 am

காலை சந்திப்பு


இதுவரை இயல்பாக சென்ற
மணித்துளிகள், மனிதர்கள்
எல்லாம் விந்தையோ!...
உன் மின்னல் பார்வையும்..
ஸ்பரிச புன்னகையும்..
வசீகர வனப்பும்...
என்னை நோக்கியதில்
அச்சத்தில் ஆழ்ந்தேனோ!
உச்சத்தில் உயர்ந்தேனோ!...
ஐயோ!....
திடீரென இயற்கை சீற்றம்...
ஓ நீ புருவம் உயர்ந்துகிறாய்,
உதடு சுழிக்கின்றாய்..
கைகளால் கூந்தல் கோதுகின்றாய்...
விழிகளால் வலை வீசிகின்றாய்...
🌹சகி🥀

அன்பு

மேலும்

அன்பு - எண்ணம் (public)
16-Oct-2018 11:05 am

விடியாது பொழுது.. முடியாது அழுதும் ...


ஆர்.கே நகர் ஐயா தினகரன்
இன்று ஆலவாய் நகர்(மதுரை)
வருகையாம்...
ஹீம்...
தினகரன் வருகைக்கு கரம் உயர்ந்தும் இளைய சமூகமே!..
உன் கரம் தினம் தினம் உயர்ந்தால் எல்ளளவும் உயராது நம் தமிழ் சமூகமே...

மேலும்

அன்பு - அன்பு அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2018 10:23 pm

குறளடி நீ...


இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை 
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை 
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின் 
நெடிலடி...

மேலும்

இந்த படம் ஐயன் ரவிவர்மா ஓவியம் ஐயா 16-Oct-2018 10:30 am
அழகிய ஓவியம் ஓவியம் பற்றி விளக்கம் அனுப்பவும் 16-Oct-2018 10:23 am
எழுத்துத் தளம் குடும்பத்தினர் அனைவருடைய சார்பில் பாராட்டுகிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் . தமிழ் அன்னை ஆசிகள் 16-Oct-2018 10:09 am
அன்பு - எண்ணம் (public)
15-Oct-2018 10:23 pm

குறளடி நீ...


இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை 
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை 
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின் 
நெடிலடி...

மேலும்

இந்த படம் ஐயன் ரவிவர்மா ஓவியம் ஐயா 16-Oct-2018 10:30 am
அழகிய ஓவியம் ஓவியம் பற்றி விளக்கம் அனுப்பவும் 16-Oct-2018 10:23 am
எழுத்துத் தளம் குடும்பத்தினர் அனைவருடைய சார்பில் பாராட்டுகிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் . தமிழ் அன்னை ஆசிகள் 16-Oct-2018 10:09 am
அன்பு - அன்பு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2018 10:17 am

.
காலை துயில் எழும்பு..
ஓயாத வம்பு...
பிறகு நீ தரும் அன்பு..
திகட்டாத குசும்பு...
தித்திக்கும் குறும்பு...
இது போதும் எனக்கு.

மேலும்

அன்பு - அன்பு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2018 10:12 am

தெருவோரம் கிடக்கிறான்

 உடுத்த ஒட்டுத்துணி இல்லை... 
கடவுள் என்னும் பெயரில்
கல்லிற்க்கு எதற்க்கம்மா 
பட்டுத்துணி...

அழுகின்ற குழந்தைக்குப்  
பசிதீர்க்கப் பாலில்லை
கடவுள் என்னும் பெயரில்
அசையாத கல்லிற்க்கு 
புசிப்பதற்கு பால் எதற்கு??...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே