எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறளடி நீ... இரண்டே வரியில் முடியும் குறளடி நீ......

குறளடி நீ...


இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை 
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை 
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின் 
நெடிலடி...

பதிவு : அன்பு
நாள் : 15-Oct-18, 10:23 pm

மேலே