எண்ணம்
(Eluthu Ennam)
கருமை இரவு தனிமை வெறுமையிலிருக்க,
கள்ளூறும் கயல் விழியால் என்னைக் கட்டிப் போடனும்.
வழியோரம் போகும் பெண்ணே..........! விழியோரம் என்னை அழைத்து போகாதே.........! பதம் பாக்கும் உன் பார்வையிடம் எனை காட்டி கொள்ளாதே.........
ஒரு கவிதையின் காதலை ஒரு கலைஞ்சனாய் நேசிக்கின்றேன்
என்னவளே ......! காலமெல்லாம் நீ என்னோடு வருவாயென தெரிந்து இருந்தால், முன்கூட்டியே கட்டிருப்பேன், என்னருகில் உனக்கென்று ஒரு கல்லறையை , அந்த ஷார்ஜாகன் போல
திருப்பி கொடுக்கும் அளவிற்கு இதயம் ஒன்னும் பரிமாற்றம் பொருள் அல்ல, என் இதயத்தில் நீ இருப்பாய் என்று சொல், இல்லை என் இதய துடிப்பில் கலந்து இருப்பாய் என்று சொல், இல்லையென்றால் என் இதயமகவே இருப்பாய் என்று சொல், நான் இறந்தாவது மறுகனமே கொடுத்து விடுகிறேன் என் இதயத்தை உன்னிடம்