Aravinth - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Aravinth
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Jul-2010
பார்த்தவர்கள்:  191
புள்ளி:  47

என் படைப்புகள்
Aravinth செய்திகள்
Aravinth - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2024 8:39 am

பூக்கும் பூக்கள் அனைத்துக்கும்
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
பிரம்மனால் படைக்கப்பெற்ற
பூவுலகின் தேவதை நீ

உன்னிடம் பேசும்போதெல்லாம்
உள்ளம் உற்சாகம் அடைகிறது

தோல் சாய தோல்
கொடுக்கும் தோழியாய் நீ

இருவரிக்கவிதைக ஹைகூ
ஒருவரிக்கவிதை உனது பெயர்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மேலும்

Aravinth - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2024 8:34 am

என் இனிய தனிமையே

நீ எப்போதோ என் வாழ்வில்
அறிமுகமாகி விட்டாய்
இதுவரை நான் உன்னை ரசித்ததில்லை

தினம் தினம் பல அதிசயங்களை காட்டிக்கொண்டிருந்தாய்
நான்தான் அதை கவனிக்கவில்லை

இருண்ட வாழ்க்கை என்னை தனிமை படுத்தியது
சுற்றம் எனது பகலை நகர்த்தியது

கவிஞருக்கெல்லாம் விருப்பமான வெண்மதி வந்தவுடன்
எனது இருண்ட தனிமை எட்டிப்பாக்கும்

தனிமை நட்சத்திரங்களை ரசிக்க கற்றுக்கொடுத்தது
எவ்ளோ அதிசயங்களை இருட்டில் நடத்துகிறாய்

ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் பொழுதும்
ஒரு ஒளி என்னுள் பிறக்கிறது

என் இனிய தனிமையே

எண்ணங்கள் பல ஓடினாலும்
முகத்தில் எப்பொழுதும் சிரிப்பு

மேலும்

Aravinth - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2018 12:30 pm

படிப்பதற்கு முன் ஒரு முன்குறிப்பு கொடுக்கணும் ஆனால் முன்குறிப்பு கொடுத்தால் கதை படிக்க சுவாரிசமாக இருக்காது அதனால் கதையின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.

அதி காலை பெரியவனும் சின்னவனும் நேர் எதிர் திசையில் 3 மற்றும் 9 எதிரே நின்றிருந்தாருங்கள் கடிகாரத்திற்குள்.அம்மா அறைக்குள் வருகிறாள் ,மணி 9 .15 ஆச்சு இன்னும் 6 மணி மாதிரி ரெண்டுபேரும் தூங்கிக்கிட்டிருக்கறீங்க என்று சொல்லிகிட்டே திரைசீலையை விலக்குகிறாள்.

குட்டிச்செல்லம் கண்ணமுழிச்சு என்ன பாருங்க டைம் ஆச்சு ஸ்கூலுக்கு போகணும் எந்திரிங்கனு சொல்லிட்டு தான் பாதியில் விட்டுவந்த வேலையை பாக்க அடுப்பங்கரையை நோக்கி விரைகிறாள்.
அரைத்தூக்கத்தி

மேலும்

Aravinth - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2018 12:26 pm

அதி காலை பெரியவனும் சின்னவனும் நேர் எதிர் திசையில் 3 மற்றும் 9 எதிரே நின்றிருந்தாருங்கள் கடிகாரத்திற்குள்.அம்மா அறைக்குள் வருகிறாள் ,மணி 9 .15 ஆச்சு இன்னும் 6 மணி மாதிரி ரெண்டுபேரும் தூங்கிக்கிட்டிருக்கறீங்க என்று சொல்லிகிட்டே திரைசீலையை விலக்குகிறாள்.

குட்டிச்செல்லம் கண்ணமுழிச்சு என்ன பாருங்க டைம் ஆச்சு ஸ்கூலுக்கு போகணும் எந்திரிங்கனு சொல்லிட்டு தான் பாதியில் விட்டுவந்த வேலையை பாக்க அடுப்பங்கரையை நோக்கி விரைகிறாள்.
அரைத்தூக்கத்திலிருந்து மீண்டும் ஆல்தூக்கத்திற்கு செல்கிறார்கள் இருவரும்.

ஆல் தூக்கத்திருப்பவர்களை அலறி அடித்து எழுந்திருக்க வைக்கும் ஒருகுரல் இப்பொழுது
டேய் தம்பி எழுந்திர

மேலும்

Aravinth - Aravinth அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2016 5:20 pm

எப்பொழுதும் திரும்பாதவள்
நேற்று திரும்பி என்
மனதில் பூக்கள் பூக்க செய்தால்

அந்த சில நொடிகளால்
என் மனது பட்டாம்பூச்சியாக மாறியது

அதே மகிழ்ச்சியில் இன்றும்
காத்திருந்தேன்

நேரம் கழிந்தது
கண்கள் கலைப்படைந்தது
இதயம் கனத்தது

திரும்பிவர மனம் இல்லாமல்
திரும்பி பார்த்தேன்
ஏமாற்றம்

மனதை விட்டுவிட்டு
உடல் மட்டும் வீடு வந்தது

மேலும்

இனி செயல்கள் வினைத்திறன் அற்று கிடக்கும் மனதின் ஓரத்தில்..காதலை புரிவது மிக்க கடினம் 26-Jun-2016 5:41 am
நன்றி 25-Jun-2016 7:01 pm
ஒரு முறைப் பார்த்து ஓராயிரம் பூக்கள். மனம் ஏக்கத்தில் அழகு வாழ்த்துக்கள் .... 25-Jun-2016 6:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே