ஏமாற்றம்
எப்பொழுதும் திரும்பாதவள்
நேற்று திரும்பி என்
மனதில் பூக்கள் பூக்க செய்தால்
அந்த சில நொடிகளால்
என் மனது பட்டாம்பூச்சியாக மாறியது
அதே மகிழ்ச்சியில் இன்றும்
காத்திருந்தேன்
நேரம் கழிந்தது
கண்கள் கலைப்படைந்தது
இதயம் கனத்தது
திரும்பிவர மனம் இல்லாமல்
திரும்பி பார்த்தேன்
ஏமாற்றம்
மனதை விட்டுவிட்டு
உடல் மட்டும் வீடு வந்தது