பாலமுருகன்பாபு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலமுருகன்பாபு
இடம்:  கருமத்தம்பட்டி,கோவை
பிறந்த தேதி :  06-May-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2018
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  8

என்னைப் பற்றி...

பத்தாவது படிப்பு,
பனியன்கம்பனி
வேலை.

என் படைப்புகள்
பாலமுருகன்பாபு செய்திகள்
Balababu5a6f43f6adb18 - மீ. முத்துசுப்ரமண்யம் அளித்த இணைய விளையாட்டில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2018 4:30 am

சொல்கலை

மேலும்

தங்கள் வருகைக்கும், பங்கேற்று ஊக்கமளித்தமைக்கும் நன்றி. தங்கள் இறுதி விடை சரியே. பாராட்டுகள். மற்ற சொற்களும் விடையில் இருக்க வேண்டும். இங்கு விடை அளித்தால், பின் வரும் அன்பர்களுக்கு விடை தெரிந்து விடும். அதனால் அவர்கள் ஊக்கமிழக்ககூடும். விடையை புதிர் தளத்தில் பின்னூட்டமாக, பெயரில்லாமல் (அனொனிமாஸ்) அளிக்கலாம். 31-Jan-2018 6:15 pm
மாமாங்கம் 31-Jan-2018 1:56 pm
பாலமுருகன்பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 2:44 am

காரணம் தேடி மதுவருந்தி பின் உடல் கெட்டு நலம் நாடி
மதிவருந்தி என்ன பயன்?

மேலும்

ஆறறிவு கூட சில போது ஐந்திடம் தோற்றுத்தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 7:56 pm
பாலமுருகன்பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 2:39 am

அன்று வெள்ளையன் கொடுத்தான் விடுதலை!
இன்று சாதிக் கொள்ளையன்
கொடுக்கிறான் தண்டனை!
🌸🌸
மனம் போன போக்கில் கூட
போகலாம்! ஆனால் சாதிவெறி
இனம் போன போக்கில் போகக் கூடாது!

மேலும்

உள்ளங்களை சலவை செய்யுங்கள் அப்போதாவது மனிதர்களாய் நீங்கள் மாற வாய்ப்புக்கள் இருக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 7:55 pm
பாலமுருகன்பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 2:32 am

எங்கே செல்கிறாய் நல் மதியுற்ற இளைஞனே?!
உனக்குள்ளும் இருக்கிறான்
விதி மாற்றும் கலைஞனே!
பாரதத் தாய் என்மேவ்
ஜதி கெட்டு பரதமாடும் பாதகர்
கண்டாயா?எங்கே போனது உன் மறம்? முறத்தால் புலி
விரட்டிய மறத்தமிழச்சி
மகனல்லவா நீ?மரத்துப் போகுமோ உன் மறம்?
விதி மாற்றும் மதி உன்னுடன்
இருக்க,திரவியம் தேடி உன்
திறமை விற்க திரை கடல்தாண்டுவது ஏனடா?
உன் பால் என்பால் புகட்டியது
மெய்யென்றால், உன் மெய்
வளைத்து திறம்பட திறமை
காட்ட இந் நாட்டில் வழி பல உண்டு கேளடா! உன் கோளொன்றும் கேடில்லை காணடா!🌸
உன்னுடலில் உள்ளது வெறும்
சதையல்ல,பசுமைப் புரட்சியின் விதை! அதை நற்கருத்தாய் மக்கள் மனதிலே விதை!எளியோரிடம் தாயாக

மேலும்

கண்ணீருக்கும் தான் வாழ்க்கையின் தொடக்கம் இருக்கின்றது என்பார்கள் அது போல் தேசத்தின் பாதையில் போராட்டம் என்பது காலத்தின் கட்டாயத்தால் ஒன்றன் பின் ஒன்றாக தொடுக்கப்படுவது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 7:54 pm
பாலமுருகன்பாபு - பாலமுருகன்பாபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 12:08 pm

வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!

மேலும்

பாலமுருகன்பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2018 12:08 pm

வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே