மீ. முத்துசுப்ரமண்யம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மீ. முத்துசுப்ரமண்யம்
இடம்:  ராஸ்வெல், ஜியார்ஜியா, யூ. எ
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jul-2014
பார்த்தவர்கள்:  1732
புள்ளி:  13

என்னைப் பற்றி...

முன்னாள் பொறியியல் பேராசிரியர். தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் அமைக்கும், விடுவிக்கும் பொழுதுபோக்கு.
http://muthuputhir.blogspot.com/
http://kadavulpunniyam.blogspot.com/

என் படைப்புகள்
மீ. முத்துசுப்ரமண்யம் செய்திகள்

தினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018

மேலும்

மீ. முத்துசுப்ரமண்யம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2023 10:01 pm

பின்னணி:
சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ
சரியாகக் கிடைப்பதில்லை. என் சிந்தனையில் இந்த மாதிரி சில
சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உதாரணங்கள்:
1) சில சொற்கள்/சொற்றொடர்கள்:
அக்கு வேறு, ஆணி வேறு
கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி)
2) பழமொழிகள்:
அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவன்
*****************************************************************************

அக்கு வேறு, ஆணி வேறு

சுருக்

மேலும்

மீ. முத்துசுப்ரமண்யம் - இணைய விளையாட்டு (public) சமர்ப்பித்துள்ளார்
24-Nov-2019 7:45 am

நவம்பர் 2019 - வாரம் 4 குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்

மேலும்

மீ. முத்துசுப்ரமண்யம் - இணைய விளையாட்டு (public) சமர்ப்பித்துள்ளார்
13-Nov-2019 12:59 am

வார்த்தை விளையாட்டுத் தொகுப்பு

மேலும்

மீ. முத்துசுப்ரமண்யம் - இணைய விளையாட்டு (public) சமர்ப்பித்துள்ளார்
01-Nov-2019 2:56 am

குட்டிக் குறுக்கெழுத்துப் புதிர் - நவ 2019 -1

மேலும்

இன்னமுதம் - மீ. முத்துசுப்ரமண்யம் அளித்த இணைய விளையாட்டில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2018 6:55 am

சொல்கலை கலைந்த சொற்கள்

மேலும்

1) கலங்கரை விளக்கம்n2) சங்கு சக்கரம்n3) புஸ்வாணம்n4) பாவ மன்னிப்புn5) புதிய பாதைnnnபாலசரஸ்வதி 26-Oct-2019 10:42 pm
) கலங்கரை விளக்கம்n2) சங்கு சக்கரம்n3) புஸ்வாணம்n4) பாவ மன்னிப்புn5) புதிய பாதைnnnபாலசரஸ்வதி 05-Sep-2018 5:08 pm
இன்னமுதம் - மீ. முத்துசுப்ரமண்யம் அளித்த இணைய விளையாட்டில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2018 4:30 am

சொல்கலை

மேலும்

தங்கள் வருகைக்கும், பங்கேற்று ஊக்கமளித்தமைக்கும் நன்றி. தங்கள் இறுதி விடை சரியே. பாராட்டுகள். மற்ற சொற்களும் விடையில் இருக்க வேண்டும். இங்கு விடை அளித்தால், பின் வரும் அன்பர்களுக்கு விடை தெரிந்து விடும். அதனால் அவர்கள் ஊக்கமிழக்ககூடும். விடையை புதிர் தளத்தில் பின்னூட்டமாக, பெயரில்லாமல் (அனொனிமாஸ்) அளிக்கலாம். 31-Jan-2018 6:15 pm
மாமாங்கம் 31-Jan-2018 1:56 pm
மீ. முத்துசுப்ரமண்யம் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2014 5:20 pm

சூழல் 11:

இங்கிலாந்தில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் முறையாகப் பயிற்சி
எடுத்தபின்பே ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும்.

இன்று எனது ஊருக்கு அருகிலுள்ள நாச்சிகுளத்தைச் சேர்ந்த, மதுரையிலிருந்த,
தற்சமயம் லண்டனில் பணியாற்றும் டாக்டர் நண்பர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
அப்பொழுது இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவருடன் பணிபுரிந்து, லண்டனில்
கார் ஓட்டிய அவரது டாக்டர் நண்பரின் அனுபவத்தைச் சொன்னார்.

BUS LANE ல் வாரநாட்களில், திங்கள் முதல் வெள்ளி வரை, பிற வாகனங்கள்
செல்லக்கூடாது. சனி, ஞாயிறு நாட்களில் போகலாம் என்றும் இருந்திருக்கிறது.
திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளி

மேலும்

மீ. முத்துசுப்ரமண்யம் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2014 3:42 pm

பாழ்மனையுந் தேவ குலனுஞ் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர். 57 ஆசாரக் கோவை

பொருளுரை:

நோய் இல்லாது இருப்பதை விரும்புபவர்கள் பாழான வீட்டினுள்ளும்,
கோயில்களுக்குள்ளும், சுடு காட்டிலும், ஊரில்லாத இடத்தில் வளர்ந்திருக்கும்
ஒற்றை முற்றிய மரத்திற்கடியிலும் தாமே ஒருவராக போகார்.
பகற்பொழுதில் தூங்க மாட்டார்.

கருத்துரை:

பாழ் வீடு, சுடுகாடு, கோயில்கள், தனித்த பாழ் மரம்
இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில்
தூங்காமலுமிருப்பதும் நோயில்லாதிருப்பதற்கு ஏதுவாகும்.

முதுமரம் - ஆலமரமுமாம்.

மேலும்

கருத்திற்கு நன்றி. பொதுவாக கோயில்களுக்குள் இரவில் நடை சாத்திய பின் செல்லக் கூடாது என்பார்கள். கடவுளர்கள் நடமாடுவார்கள் என்று சொல்கிறார்கள். ஒருவராகத் தனியாளாகப் போக வேண்டாம் என்பதில் முக்கிய கருத்திருக்க வேண்டும். சிந்திப்போம். 20-Jul-2014 8:56 am
கருத்திற்கு நன்றி. கோயில்களையும் குறிப்பிட்டிருக்கின்றேனே! 20-Jul-2014 8:52 am
அருமை முழுமை தெளிவு 20-Jul-2014 7:13 am
தேவ குலனும் என்று வருகிறதே அது கோயிலைக் குறிக்குமென்று நினைக்கிறேன். 20-Jul-2014 3:45 am
மீ. முத்துசுப்ரமண்யம் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2014 10:09 am

பொருளுரை:

நான் எவ்வளவு வேண்டிக் கொண்டும் ராகவ!
உனக்கேன் இப்பிடிவாதம் ஓ ராகவ?

என் கவலையைத் தீர்ப்பதற்கு உனக்கு இத்தனை பிகுவா?
ஆத்ம ரூபனே! என்னருகில் வராமல் (உனக்கேன் இப்பிடிவாதம்?)

என் சித்தமிசை உன்னைத் தரிசிக்கும் சுகமே
மேலானதென்று மகிழ்ந்திருக்கிறேன்.
அனைத்திற்கும் சாரமானவனே!
உன்னை முற்றிலும் நம்பினேன்.
ஒருவனைப் பணியாதுலகாள்பவனே, ஸ்ரீ த்யாகராஜனே!

பாடல்:

பல்லவி:

எந்தவேடு கொந்து ராக வ
பந்தமேலரா ஓ ராக வ (எந்த)

அனுபல்லவி:

சிந்த தீ ர்ச்சுட கெந்த மோடி ரா
அந்தராத்ம நாசெந்த ராகநே (எந்த)

சரணம்:

சித்தமந்து நிந்நு ஜூசு சௌக் யமே
உத்தமம்

மேலும்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நானும் இசைக் கச்சேரிகளை பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். இப்பொழுதுதான் தெலுங்கு சொற்களும் பொருளும் புரிகிறது. இந்தப் பாடல்களைப் பதிவு செய்யும் முன் பாடல்களைக் கேட்ட பின்பே பதிகிறேன். 20-Jul-2014 9:04 am
பலகாலம் கேட்டு மகிழ்ந்த இப் பாட்டிற்கு இன்றுதான் பொருள் தெரிந்தது! பதிவுக்கு நன்றி! 20-Jul-2014 3:24 am

தெய்வாதீனம் 2: கடைசி நொடியில் கிடைத்த உதவித் தொகை.
அயல் நாடு சென்று பட்ட மேற்படிப்பு படித்து முனைவர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று ஒரு வெறி என்னுள் நுழைந்து விட்டது. அந்த வெறியில் நான் செய்த - இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அடி முட்டாள் தனமான - செய்கைகளும், கடைசி நிமிடத்தில் தெய்வீக அருள் வந்து காப்பாற்றியதையும் மறக்கவே முடியாது.

இந்த வெறிக்கு வித்திட்டவர் ஒரு கட்டட வேலை காவல்காரர்! பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். நானும், என் தம்பியும் அங்கு தினமும் சென்று வேடிக்கை பார்ப்போம். அப்படி ஒரு நாள் நான் அந்த இடத்தை நெருங்கும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

மாறன் வைரமுத்து

மாறன் வைரமுத்து

திருவனந்தபுரம்
காஜா

காஜா

udumalpet
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நிஷா

நிஷா

chennai
மேலே