பரத் சாரதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பரத் சாரதி |
இடம் | : கைகளத்தூர் |
பிறந்த தேதி | : 05-Aug-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 2 |
த.பெ. கணேசன் \\\\r\\\\nக.என்.3/28\\\\r\\\\nசீரங்கி பாளையம் கிழக்கு தெரு \\\\r\\\\nபாதாங்கி கிராமம்\\\\r\\\\nகைகளத்தூர் ஊராட்சி\\\\r\\\\nபெரம்பலூர் மாவட்டம்\\\\r\\\\nபின் கோடு:621117
பகலில் ஒளி இழந்த
நிலவாய் நீயும்
இரவில் ஒளி இழந்த சூரியனாய் நானும்
நேரங்கள் வேற்றுமை என்றாலும் மனம் ஒன்றுதான் நமக்கு
இரவில் உன் அழகையும் பகலில் என் அழகையும்
ரசிக்கும் இவ்வுலக
மக்களை நாம் பிரிந்து வாழ்ந்தாலும்
நமது ஒளியால் மகிழ்ச்சி செய்வோம்
க.பரத்......
காதல் செய்யும் வேளையில்
உன் அருகில் நான்
என் அருகில் நீ
என்று இருக்க நினைத்தோம்
ஏதோ விதி செய்த மாயம்
விதியை மதியால் மாற்றலாம்
என்று நினைத்தோம் இயல வில்லை
காலத்தை மாற்றலாம் என்று
நினைத்தோம் ஏதோ காலம் செய்த
மாயம் காற்றும் நம்மை கடந்து
சென்றது
இவை அனைத்தும் உன்மையா,
பொய்யா என்று தெரியவில்லை
ஆனால் கண் வழித்து பார்க்கையில்
கனவு என்று தெளிவாகத் தெரிந்தது
காதல் செய்யும் வேளையில்
உன் அருகில் நான்
என் அருகில் நீ
என்று இருக்க நினைத்தோம்
ஏதோ விதி செய்த மாயம்
விதியை மதியால் மாற்றலாம்
என்று நினைத்தோம் இயல வில்லை
காலத்தை மாற்றலாம் என்று
நினைத்தோம் ஏதோ காலம் செய்த
மாயம் காற்றும் நம்மை கடந்து
சென்றது
இவை அனைத்தும் உன்மையா,
பொய்யா என்று தெரியவில்லை
ஆனால் கண் வழித்து பார்க்கையில்
கனவு என்று தெளிவாகத் தெரிந்தது