InfantNesan J - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  InfantNesan J
இடம்:  அறந்தாங்கி
பிறந்த தேதி :  11-Nov-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Sep-2020
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  3

என் படைப்புகள்
InfantNesan J செய்திகள்
InfantNesan J - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2020 10:24 pm

சுழலும் உலகம் சுழன்று செல்ல
தேங்கிய நீராய் நூற்றாண்டு பின்னோக்கி
சுழலாத நிழலாய் இவளது உலகம் !

பாசத்துக்கு வேசம் இட்டு - வேசத்திற்கு
பாசம் காட்டும் - அறியா உள்ளம்,
வெகுளி தோற்றம்; இவளது இயற்கை !

நிலையற்ற உலகினிலே - நிலையான இடமாய்
இவளது கோட்டையாய், அடுப்பங்கரை முற்றம்
கண்ணீரோடு சொல்லும் இவளது குரலை !

பசிக்கு உண்டாலும், ருசிக்கு உண்டாலும்,
எஞ்சிய உணவே இவள் தட்டில் ;
மிஞ்சிய பசியோ இவளது வயிற்றில் !

பூட்டிய சிறையுள் வாட்டிய மீனாய் ;
கட்டிய கோட்டையுள் மாட்டிய மானாய்;
வருடங்கள் கழிக்கின்றன இவளது நாட்கள் !

நாட்டை ஆண்டாலும், வீட்டுக்குள் அடிமை;
ஊரை காத்தாலும்,உருக்கும் வேதன

மேலும்

InfantNesan J - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2020 10:22 pm

இறக்கைகள் இல்லா தேவதையாய்
புவியில் வாழும் கலைமகளாய்
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே

பாசத்தை அரணாக்கி பத்து
திங்கள் சுமந்தாய்- தொப்புள்கொடி
உருவாக்கி உயிரையும் காத்தாய்

உதிரத்தை பாலாக்கி பசிதனை
போக்கினாய்- ஊர்கண் படாமல்
பொத்தி என்னை வளர்த்தாய்

உயிர் கொடுத்த கதிரவனாய்
இருள் போக்கிட்ட சந்திரனாய்
வாழ்வில் ஒளியை கொடுத்தவளே!

இறைவனும் பொறாமை கொள்கிறான்
என்னிடத்தில் - தேவனும் உறவாட
விரும்பி வருகிறான் நம்மிடத்தில்

விடியும் பொழுதினில் இன்பம்
பெருக்கி- தங்கும் இடத்தை
சுற்றி எங்கும் நிரப்பி

ஆசை மொழியாலும் ஆறுதல்
வார்த்தையாலும் - உறவுகள் எங்கும்
தழுவி அன்பினாலே இணைக்கின்றாய

மேலும்

InfantNesan J - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2020 10:19 pm

கடலும் பெருங்கடலும் சூழ்ந்த தெற்கும்..
இமயமும் பாலையும் அரணாய் வடக்கும்..
வற்றாத நதியாய் வளங்கொடுக்கும் கங்கையும்..
பூவிரியும் சோலையினுள் புகுந்தோடும் காவிரியும்..
ஆதி பகவன் பயிற்றுவித்த தமிழும்..
தோன்றிச் சிறந்த ஏனைய மொழிகளும்..
எனச் சொல்லில் அடங்கா - இயற்கை
அன்னையின் வளங்கள் மிகுந்தது எம்நாடு!

மகாபாரதம் இயற்றிய வேத வியாசரும்..
கம்பராமாயணம் வடித்து தந்ந கம்பரும்..
புதுக்கவிதை வித்திட்ட மகாகவியும் - இலக்கிய
இமயம் தாகூரும் - என கல்வியிலும் கலையிலும்
முத்தெடுத்த செல்வங்கள் பிறந்தது எம்நாடே!

தன்னம்பிக்கையின் சிகரம் சத்திரபதி சிவாஜி..
பரங்கியரை பதம் பார்த்த கட்டபொம்மன்..
கப்பல

மேலும்

கருத்துகள்

மேலே