Janani shan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Janani shan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Janani shan செய்திகள்
பதினெட்டு வயது நிரம்பிய ஒரு மழலை ...அவள் நடவடிக்கைகள் எல்லாம் அவ்வாரே இருந்தன..தனது ஒன்றரை வயதில் தந்தையை தொலைத்தாள். அவர் எங்கு சென்றால் என்று எவருக்கும் தெரியாது.அவள் வாழ்ந்த நாட்களில் கூட இருந்தவள் அவள் தாய் மட்டுமே..
தந்தை இல்லா பாசத்தை அவள் தாயே தந்து விட்டாள்..
முன்னே சொன்ன அவளது 18 வயதில் அவள் அப்பா வந்தார் ..ஒரு பெண்ணிற்கு புதிதாக அறிமுகமாகும் தந்தை இந்த கொடுமையை யாரிடம் சொல்ல..இப்படி பட்ட நிலைமையை அவள் எதிர் பார்க்கவில்லை..இதுவரை பார்த்திராத ஒரு மனிதரை கூட்டி வந்து இது தான் உன் தந்தை என்றால் யாருக்கு தான் அதிர்ச்சியாகாது.
அவளக்கு மெல்லவும் முடியவில்லை முழுங்கவும் முடியவில்லை அவள்
கவிதை எழுத தெரியாது எனக்கு
கனவு காணத்தெரியும்
என் கனவும் கவிதையாகும்
நினைவுகளாய் நீ வரும்போது...
அருமை... 17-Apr-2015 10:07 pm
அழகான கவிதை 17-Apr-2015 2:34 pm
அருமை .. கவிதைக்கு தலைப்பு கொடுங்கள் ... 17-Apr-2015 2:33 pm
கருத்துகள்