Jay Mo - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Jay Mo |
இடம் | : Coonoor |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 16 |
தேடிச் சோறு நிதந்தின்று _பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி _ மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர்
வாடப்பல செயல்கள் செய்து_நரை
கூடிக்கிழப் பருவமெய்தி _கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்_பல
வேடிக்கை மனிதரைப் போலே_ நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ...?"
எனக்கான உன் நியாய தராசு...
அனைவருக்கும் விற்கப்படும் உன் வியாபாரப் பொருட்கள்
எனக்கு மட்டும் மறுக்கப்படுகிறது....
உன் கலாச்சாலையின் வாயிற் படிகளில்
என் அடையாளம் மட்டும் கூறு போட்டு விசாரிக்கப்படுகிறது...
உன் காவற்காரர்களின் விசாரணையின் முடிவில்
என் நியாயமான சான்றிதழ்கள், போலியெனெ அவமதிக்கப் படுகின்றன...
உன் கலாச்சாலையில் நுழைய எனக்கு மட்டுமே
அங்கீகாரம் தேவைப் படுகிறது...
உன் முற்றத்தில் என் அங்கீகாரத்திர்கான என் அனைத்து ஆவணங்களும் போலியென கேலி செய்யப்படுகின்றன…!!!
உன் கலாச் (...)
எனக்கான உன் நியாய தராசு...
அனைவருக்கும் விற்கப்படும் உன் வியாபாரப் பொருட்கள்
எனக்கு மட்டும் மறுக்கப்படுகிறது....
உன் கலாச்சாலையின் வாயிற் படிகளில்
என் அடையாளம் மட்டும் கூறு போட்டு விசாரிக்கப்படுகிறது...
உன் காவற்காரர்களின் விசாரணையின் முடிவில்
என் நியாயமான சான்றிதழ்கள், போலியெனெ அவமதிக்கப் படுகின்றன...
உன் கலாச்சாலையில் நுழைய எனக்கு மட்டுமே
அங்கீகாரம் தேவைப் படுகிறது...
உன் முற்றத்தில் என் அங்கீகாரத்திர்கான என் அனைத்து ஆவணங்களும் போலியென கேலி செய்யப்படுகின்றன…!!!
உன் கலாச் (...)
எனக்கான உன் நியாய தராசு...
அனைவருக்கும் விற்கப்படும் உன் வியாபாரப் பொருட்கள்
எனக்கு மட்டும் மறுக்கப்படுகிறது....
உன் கலாச்சாலையின் வாயிற் படிகளில்
என் அடையாளம் மட்டும் கூறு போட்டு விசாரிக்கப்படுகிறது...
உன் காவற்காரர்களின் விசாரணையின் முடிவில்
என் நியாயமான சான்றிதழ்கள், போலியெனெ அவமதிக்கப் படுகின்றன...
உன் கலாச்சாலையில் நுழைய எனக்கு மட்டுமே
அங்கீகாரம் தேவைப் படுகிறது...
உன் முற்றத்தில் என் அங்கீகாரத்திர்கான என் அனைத்து ஆவணங்களும் போலியென கேலி செய்யப்படுகின்றன…!!!
உன் கலாச் (...)
மலையும் மலையைச் சார்ந்ததாக என் இருப்பிடம்...
என் வாழ்விடத்தில் அசைக்க இயலா குன்றாக நீ...
பரந்து விரிந்து கிடக்கிறது பசுமையான மரங்களாக உன் நினைவுகள்...
ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு பயன் தரும்
உன் ஒவ்வொரு நினைவுகளைப் போல்...
சபலங்களின் வலிகலுக்கு வேப்ப மரத்து குச்சியானா தருணங்கள்...
துயர நிகழ்வுகளில் என்னை தாங்கி நிறுத்தும் விழுதுகளான உன் பிடிமாணங்கள்...
அறிவு பசிக்கு நீ பரிமாறும் உன் மதுரமான கனிகுவியல்கள்...
அலைச்சல்கலுக்கும், போராட்த்திற்குமான வாழ்வில் நீ,
எப்போதும் வாரிக் கொடுக்கும் ஆறுதலானா உன் குளிர் நிழல்கள்...
ஒரு போதும் என்னை பிரியாமல் என்னுள் நீ இறக்கியிருக்கும்,
உன் பெண்மையின்
என் இன்றைய விடிற்காலை கனவு...
என்றுமே என் விடியலை சரியாக காலை நான்கு மணிக்கு
என் அலைப்பேசி உணர்த்திவிடும்...
இன்று அதிசயமாய் நீ உணர்த்தி விட்டாய்...
காலஞ்சென்ற என் அருமை பாட்டி சமையலறையில்...
என் பக்கத்து வீடாக உன் வீடு...
தான் சமைத்த பதார்தத்தை உங்கள் வீட்டில்
கொடுத்து வர என் பாட்டியின் ஆணை...
விடலை தாண்டிய பருவத்தில் நான்...
மணமாகி உன் மகனுடன் நீ...
உன் வீட்டில் உன் அன்னை மட்டும்...
நான் உங்கள் வீட்டில் வருவதை
ஒரு பொருட்டாக எண்ணாமல்... உன் குழந்தையை
இடுப்பில் சுமந்து நீ நிற்க...
உன் குழந்தையின் கண்ணத்தை கொஞ்சி விட்டு,
உன் அன்னையிடம், 'அம்மா பாட்டி கொடுத்தாங்க" என்று
ப
நண்பர்கள் (5)
![இரா-சந்தோஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/njhaw_20698.jpg)
இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
![yathvika komu](https://eluthu.com/images/userthumbs/f0/vjasc_8881.jpg)
yathvika komu
nilakottai
![தவமணி](https://eluthu.com/images/userthumbs/b/kexno_13729.jpg)
தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
![sarabass](https://eluthu.com/images/userthumbs/b/jbwui_18111.jpg)