Karutthan tamil - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Karutthan tamil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 5 |
மருத்துவத்தின் மகத்துவம் பாகம் 3:
மருந்துகளின் பக்கா விளைவுகள்
பொதுவாக ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு ஒரு மருந்து கொடுக்கும் பொழுது அந்த மருந்தினால் நோயாளிக்கு(மேம்போக்காக) என்ன விளைவு வரும் என்பதை மட்டுமே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு எழுதி கொடுப்பார். பக்க விளைவுகள் பற்றி அவ்வளவாக கருத்தில் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு மருந்தின் பக்க விளைவுகள் மட்டும் பக்கம் பக்கமாக எழுதலாம் அவ்வளவு பக்க விளைவுகள் இருக்கும். எடுத்துக்காட்டாக வாந்தி வராமல் தடுக்கும் மாத்திரையின் பக்க விளைவுகளில் ஒன்று வாந்தி ஆகும். வலிப்பு வராமல் தடுக்கும் வலிப்பு மாத்திரையின் பக்க விளைவுகளில் ஒன்று வலிப்பு. வயிற்று வலியை போக்கு
மருத்துவத்தின் மகத்துவம் !
ஒரு மருத்துவனுக்கு ஒரு சந்தேகம் வந்தால் அவன் மருத்துவனாக தொடர்வது கடினம் ஆகிவிடும் அது என்னவென்றால் தான் செய்யும் மருத்துவம் உண்மையிலேயே தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பயன் அளிக்கிறதா என்கிற சந்தேகம் தான். அந்த சந்தேகம் எனக்கு ஓர் நாள் வந்தது. ஒரு நோயாளி வருகிறார் எனக்கு சுகர் பீபி பத்து வருஷமா இருக்கு அதுக்குரிய மாத்திரை மருந்து சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். சுகர் பீபி என்பது இரு வெவ்வேறு வியாதிகள் என்று புத்தகத்தில் படித்து மருத்துவன் ஆனவன் தான் என்றாலும் அவற்றை தனித்தனி வியாதியாக பார்க்க சொல்லி தா
மருத்துவத்தின் மகத்துவம் பாகம் 2:
ஒரு மருத்துவனாக ஒரு மருத்துவமனையிலே ஓபி அறையில் உட்கார்ந்து நோயாளிகளை பார்க்கும் சமயம் ஒரு நோயாளிக்கு மருந்துகள் எழுதி கொடுக்கும் பொழுது அந்த நோயாளியிடம் இந்த மருந்து சாப்பிடுங்கள் எல்லாம் சரி ஆகிடும் நோய் குணமாகிடும் என்று சொல்வதுண்டு ஆனால் உண்மையில் மனதால் இந்த நோயாளிக்கு இந்த நோய் குணமாகி சந்தோசமாக அவர் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோ.. ஏன் நினைப்பதுகூட கிடையாது(நான் அப்படிதான் மற்ற மருத்துவர்கள் தன்னை தானே கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன்). ஏனெனில் ஒரு மருத்துவன் தான் கொடுக்கும் மருந்துகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் அதற்கு காரணம். அந்த மருந
மருத்துவத்தின் மகத்துவம் பாகம் 2:
ஒரு மருத்துவனாக ஒரு மருத்துவமனையிலே ஓபி அறையில் உட்கார்ந்து நோயாளிகளை பார்க்கும் சமயம் ஒரு நோயாளிக்கு மருந்துகள் எழுதி கொடுக்கும் பொழுது அந்த நோயாளியிடம் இந்த மருந்து சாப்பிடுங்கள் எல்லாம் சரி ஆகிடும் நோய் குணமாகிடும் என்று சொல்வதுண்டு ஆனால் உண்மையில் மனதால் இந்த நோயாளிக்கு இந்த நோய் குணமாகி சந்தோசமாக அவர் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோ.. ஏன் நினைப்பதுகூட கிடையாது(நான் அப்படிதான் மற்ற மருத்துவர்கள் தன்னை தானே கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன்). ஏனெனில் ஒரு மருத்துவன் தான் கொடுக்கும் மருந்துகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் அதற்கு காரணம். அந்த மருந
மருத்துவத்தின் மகத்துவம் !
ஒரு மருத்துவனுக்கு ஒரு சந்தேகம் வந்தால் அவன் மருத்துவனாக தொடர்வது கடினம் ஆகிவிடும் அது என்னவென்றால் தான் செய்யும் மருத்துவம் உண்மையிலேயே தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பயன் அளிக்கிறதா என்கிற சந்தேகம் தான். அந்த சந்தேகம் எனக்கு ஓர் நாள் வந்தது. ஒரு நோயாளி வருகிறார் எனக்கு சுகர் பீபி பத்து வருஷமா இருக்கு அதுக்குரிய மாத்திரை மருந்து சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். சுகர் பீபி என்பது இரு வெவ்வேறு வியாதிகள் என்று புத்தகத்தில் படித்து மருத்துவன் ஆனவன் தான் என்றாலும் அவற்றை தனித்தனி வியாதியாக பார்க்க சொல்லி தா