Kumaresan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kumaresan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jun-2021
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
Kumaresan செய்திகள்
Kumaresan - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2021 12:54 am

கொரோனா டைரிஸ்

"நாய் பாஷை" - இது உங்களுக்கான தண்டனையா??

நீங்கள் எப்போது தனிமையை அனுபவித்து இருக்கிறீர்கள்??
கொரோனா வந்தா தனிமைதாங்க !! என்கிறீர்களா??
நான் கேட்பது அது அல்ல! வாழ்விலும் உள்ளத்திலும் பற்றிக்கொண்ட தனிமையை.
உடலும் உள்ளமும் கடக்க முற்படும் தனிமையை!
நான் அறிந்த தமிழ் ஆசிரியர் தனிமையை பற்றி கூறுகையில்,
"தன்னை பெற்றவர்களும்;தான் பெற்றவர்களும்; தன் சுற்றமும்,நட்பும்,கால சுழற்சியில் ஒருவர் பின் ஒருவராக மடிந்து போவதை கண்டும், வயோதிக காலத்தில் தன்னை ஆதரிக்கவும், அரவனைகவும் ஆள் இன்றி,மரணம் வராதா?! என மரணத்தை எதிர் நோக்கி ஒருவன் தன் காலத்தை கடக்கும் "தனிமையை" வாழ்க்கை ஒருவனுக்கு

மேலும்

எழுத்து உனக்கு நன்றாக வருகிறது தம்பி. Keep it up. 15-Jun-2021 10:40 am
நம் குழந்தைகள் நம் மூலம் இந்த உலகிற்கு வந்தவர்களே தவிர நமக்காகவோ நம் விருப்பங்களை நிறைவேற்றவோ வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கென தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. இந்த எளிய உண்மையைப் புரிந்து கொண்டு நம் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காமல் இருந்தால் பிரச்சனை இல்லை. 15-Jun-2021 10:34 am
நாயிடம் பாஷை தெரிந்த அவருக்கு கடைசியில் மனிதனின் பாஷை புரிந்திருக்கும்.... யாரையும் புண்படுத்தாமல் வாழ இக்கதை மூலம் முயற்சிப்போம்..... 14-Jun-2021 7:50 pm
அருமை, நம்மில் நிறைய பேர் அப்படித்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் 🙏 14-Jun-2021 1:51 pm
Kumaresan - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2021 3:59 am

கொரோனா டைரிஸ் - திடம் - "டீ" யில் தேடுவது அல்ல

நீங்கள் கொரோனா செய்திகளை உற்று கவனித்தது உண்டா ??

மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழி கண்டது...
மனைவிக்கு பாதிப்பு - செய்வதறியாது தினருகிரான் கணவன்.

கணவனுக்கு பாதிப்பு - ஒரு கையில் கணவனின் கைகளை பற்றிக்கொண்டு; மற்றொரு கையில் குழந்தைகளை பற்றிக்கொண்டு எதிர் வரவை நோக்கி கண்ணீர் மல்க நிற்கிறாள் மனைவி.

யாப்பா ... இவர் பெண்ணியம் பேச போரர் போல ??
இல்ல சார் ... இல்ல !!
இது அதையும் கடந்த பால் வேற்றுமையின் "திடம் என்னும் - உள் வலிமையை" பற்றி!

ஒரு பெண்ணின் மன உறுதியை பற்றி..

நான் கடகின்றேன்,முடிவு உங்களுடையது..
ஞாயிறு முழு அடைப்பு என்பதால் சனி

மேலும்

இந்தக் கட்டுரையில் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது.பெண் விடுதலைக்கு பெரியாரும் அம்பேத்கரும் செய்த செயல்களுக்கு சிறிதும் குறைவில்லாத மற்றொரு முக்கிய காரணம் கேட்க ஆச்சரியமாயிருக்கலாம். அது வேறொன்றுமில்லை, Scooty தான். 90 களில் ஆரம்பித்து சமூகத்தில் மத்திய வர்க்க பெண்கள் சிறகடித்துப் பறக்கவும் முன்னேறவும் Scooty செய்த உதவி மிகப் பெரிது. 15-Jun-2021 10:18 am
தந்தையின்றி வளரும் M.குமரன் S/O மகாலட்சுமி களின் மனவலிமை அளப்பரியது. அந்த ரியல் மகாலட்சுமிக்கு ஒரு ராயல் சல்யூட். 15-Jun-2021 10:10 am
100க்கு 100 சரி இந்த மாதிரி திடம் எல்லாம் மிடில் கிளாஸ் குடும்பத்தில் உள்ள பெண்களிடமே உண்டு. 03-Jun-2021 8:56 am
கருத்துகள்

மேலே