Manikandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Manikandan
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  03-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2019
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் தொலை நோக்க சிந்தனையுடைய கவிதை ரசிகன் மற்றும் கவிதை எழுத்தாளன்...

என் படைப்புகள்
Manikandan செய்திகள்
Manikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 11:23 pm

தடுக்கிய நினைவுகள் புயலாகவும், ஓயாத அலையாகவும், நினைவோட்டமாக நெஞ்சில் அடைக்கப்பட்டதே....!

மாதங்கள் சுற்றிக்கையாகவும், வாரங்கள் விடுகதையாகவும்,
நாள்கள் வினதாளாகவும்,
மணி நேரம் விற்பனையாகவும்,
என ஓடி ஓடி உழைத்த நாம்...
நிமிடங்கள் தீர்வாகும் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தோமே...!

அரசியல்,வன்புணர்வு,ஏமாற்றம்,இன்மை இதன் இடையில் கனவு என்று சொல்லி கண்களைட்டி நடக்கிறோமோ...!
வேண்டாம்,இல்லை,விட்டுருங்க என்ற வரிகளின் தாக்கம் எப்போது தீருமோ...!
திரைகவர்ச்சி, மறைகவர்ச்சி,பணபுரச்சி இதாலாம் எவ்வாறு மாறுமோ...!
போர்குணம்,தீவிரவாதம்,தீ-குணம் திருந்தி அமையு‌மோ...!

இவ்வாண்டு மாற்றம் மட்டும் மாறாமல

மேலும்

Manikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 12:25 pm

செந்தாமரையில் ஒரு செவ்வானம்

காற்றில் சாயந்தாடும் சங்கமமே உன் செந்தழகை சொட்ட விட்டு, தண்ணீர் முழுதும் தத்தெடுத்தாயோ...!

இதழ் மடல் எங்கும் பிரதிபலிக்க சலசல அலை வரியில் மொட்டு அரும்பு என மாறிவிட்டாயோ...!

குளிர் காற்று பணி சாரலை பரப்பிவிட, நாணலும் கோரையும் உன்னுடன் சேர்ந்து ஆடுதம்மா...!

ரேகை தட்டுகள் தள்ளாட, அதில் குழிழ் மொட்டுகள் சருக்கி ஓடுதம்மா...!

உன் ஓரப்பார்வை சாய்ந்திருக்க ஆதவன் செவ்வ சிரிப்பாய் பணி படலப்போர்வையில் ஊடுறுவி உனக்காக உதிக்கிறானோ...!

ரீங்கார வண்டினம் உன்னை சுற்றி வசைப்பாட...
வானம் பாடி இசைப்பாட...
திசை காற்று தாலாட்ட...
எட்டாதுயிருமப்பவனை கட்டிபோட...
உன் ம

மேலும்

Manikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 12:23 pm

வானம் எங்கும் மல்லிகை மொட்டு இரவில் பூத்து இருக்க பகலில் அதை கானாது தேடுகிறேன்...!
பகலில் கடல் முழுதும் நீல சாயம் படர்ந்து இருக்க இரவில் அதை கானாது தேடுகிறேன்...!
பணி துளிகள் படர்ந்து பொழிய வெண்மையற்ற வேறு நிறங்களை தேடுகிறேன்...!
கத்தரி வெயில் கலங்கடிக்க சுற்றிலும் காரிருள் எங்கேயென தேடுகிறேன்...!
இயற்கை தன் மாற்றத்தை மறைத்து உன்னதம் அடையும். ஆனால்....
மனிதா, உன் கோப சீற்றத்தை நான் எப்பொதும் தேடுவது இல்லை...காரணம்
உன்னை இகழ்ந்தால் நீ மனிதனாய் இருக்க தகுதி இழக்கிறாய்...

✍By Mani🌹🌹

மேலும்

Manikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 10:28 am

மறக்க நினைக்கும் நினைவுகள் கூட என்னுள் அழுத்தி வரைந்த வடிவத்தைபோல,
மாற்றவும் முடியவில்லை என்றும் மறைக்கவும் முடியவில்லை... சாரல் மழை சரிவுபோல என் அககண்ணாடியில் தினம் ஒருமுறை வழுக்கி செல்கிறது....

✍By Mani🌹🌹

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே