மெய்கண்டநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மெய்கண்டநாதன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 29-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-May-2015 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
மெய்கண்டநாதன் செய்திகள்
மெய்கண்டநாதன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2015 5:29 pm
மனிதன்
------------
கருவில் சதையாகி
தெருவில் ஊர்போயி
கல்லறையில் தூங்கும் மண்புழு
பயணம்
------------
1.கருவில் தவழ்ந்து
மண்ணில் நடந்து
மண்ணறையில் தூங்கும் வரை.....,
2.கருவிலிருந்து உலகிலும்
உலகிலிருந்து கல்லறைக்குமான
நடை பாதை.
சிகரெட்
-----------
தனக்குத்தானே
ஊதி ரசிக்கும் சாவுமணி
சிகரெட் புகை.
இணையம்
-----------------
தீயதை நல்லதாய்க்
காட்டும் கண்களின்
மாயாஜால வித்தை.
கவிஞன்
---------------
சாலையில் கிடக்கும்
கல்லைக்கூட வரியாக்கி
புகழாக்குபவன்.
கோபம்
-----------
வானமே ஏன்?
மூக்கு சுண்டுகிறாய்
சிவக்குது மேகங்கள்.
நிலை
---------
அந்தி ச
வருகையால் மனம்
மகிழ்ந்தேன்.உமது
கருத்தால் கவிக்கு
உயிர் கொடுத்தேன்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் நட்பே!!! 20-Aug-2015 6:07 am
கவிஞன்
சாலையில் கிடக்கும்
கல்லைக்கூட வரியாக்கி
புகழாக்குபவன்.
நல்ல படைப்பு ஸர்பான் 20-Aug-2015 12:43 am
வருகையால் மனம்
மகிழ்ந்தேன்.உமது
கருத்தால் கவிக்கு
உயிர் கொடுத்தேன்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் நட்பே!!! 13-May-2015 8:48 pm
பிஸ்கட்டை விட பழைய சோறு தான் நண்பா அருமையாக இருக்கும்.....
கவி மிகவும் அருமை..... 13-May-2015 6:59 pm
கருத்துகள்