மெய்கண்டநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மெய்கண்டநாதன்
இடம்
பிறந்த தேதி :  29-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-May-2015
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
மெய்கண்டநாதன் செய்திகள்

மனிதன்
------------
கருவில் சதையாகி
தெருவில் ஊர்போயி
கல்லறையில் தூங்கும் மண்புழு

பயணம்
------------
1.கருவில் தவழ்ந்து
மண்ணில் நடந்து
மண்ணறையில் தூங்கும் வரை.....,

2.கருவிலிருந்து உலகிலும்
உலகிலிருந்து கல்லறைக்குமான
நடை பாதை.

சிகரெட்
-----------
தனக்குத்தானே
ஊதி ரசிக்கும் சாவுமணி
சிகரெட் புகை.

இணையம்
-----------------
தீயதை நல்லதாய்க்
காட்டும் கண்களின்
மாயாஜால வித்தை.

கவிஞன்
---------------
சாலையில் கிடக்கும்
கல்லைக்கூட வரியாக்கி
புகழாக்குபவன்.

கோபம்
-----------
வானமே ஏன்?
மூக்கு சுண்டுகிறாய்
சிவக்குது மேகங்கள்.

நிலை
---------
அந்தி ச

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 20-Aug-2015 6:07 am
கவிஞன் சாலையில் கிடக்கும் கல்லைக்கூட வரியாக்கி புகழாக்குபவன். நல்ல படைப்பு ஸர்பான் 20-Aug-2015 12:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 13-May-2015 8:48 pm
பிஸ்கட்டை விட பழைய சோறு தான் நண்பா அருமையாக இருக்கும்..... கவி மிகவும் அருமை..... 13-May-2015 6:59 pm
கருத்துகள்

மேலே