Mohammed Ashraf - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mohammed Ashraf
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  14-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2017
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  10

என் படைப்புகள்
Mohammed Ashraf செய்திகள்
Mohammed Ashraf - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2019 3:45 pm

கானும் இடமெல்லாம்
உன் சுவாச மூச்சையே
சுவாசித்தேனடி.....

உன் உருவம் முன்
உலகத்தையே மறைத்து
நீ தான் உலகமென
வாழ்ந்தேனடி....

என்னை கருவில்
சுமந்த தாயையும்,
எமக்கான கருவை
சுமக்கவிருக்கும் உன்னையும்
கடைசிவரை கன்கலங்காது
கனிவோடு நடக்க வேண்டுமென
நினைத்தேனடி.....

என் சந்தோசம்,
புன்னகை, ஆசைகளை
அடியோடு புதைத்து
உங்கள் புண்னகையில்
உயிர்வாழ துடித்தேனடி....

என் உளக்குமுறல்கள்
என்னோடு தானே
தலையனை தாலாட்டோடு
பயணிக்கின்றது.....

மேலும்

Mohammed Ashraf - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2019 10:49 am

சமையலறை மந்திரங்களை
சாமார்தியமாக செய்து ,
சந்தோசபடுத்தி - உன்
சமயலை மேலும் சுவையாக்கி
எம் பசி தனிக்க வேண்டுமடி... *உயிரே*

பாத்திரங்களை
சுத்தம் செய்து - உன்
சுமை வேலைகளை
சுகமாக்க வேண்டுமடி..... *உயிரே*

காய்கறிகளை - நீ
நறுக்கும் போது- உன்னை
பின்னால் அணைத்தபடி - கைகள் உன் கையோடு
உரசி உதவி மகிழ வேண்டுமடி... *உயிரே*

அறுசுவையை
உன் மனதார
ஆகாரமாக்கி - உனக்கு
ஊட்டி மகிழ வேண்டும்... *உயிரே*

ஒரு தட்டில் -நம்
இருவரின் விரல் உரசலோடு
ஆகார பறிமாற்றம்
ஆனந்தமாய் அமைய வேண்டுமடி... *உயிரே*

உன் இதழ்களில்
ஒட்டிய சோறுகளை -என்
இதழ் கொண்டு
மென்றெடுக்க வேண்டுமடி..... *

மேலும்

Mohammed Ashraf - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2019 3:37 pm

சுமைகளை
சுகமாக தாங்கும்
அதிசயப்பிறவி ஆண்...

மனதில் ஆயிரம்
வலி இருப்பினும்
தன்னுள்ளே புதைப்பவன் ஆண்...

தனி மரமாய்
தரணியில் எங்கும்
தாவித்திரிந்து
இரை தேடும் உத்தமன் ஆண்...

ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆயிரம் ஏமாற்றங்கள்
பல நூறு அசிங்கங்கள்
தொட்டும் பட்டும்
உறவுகளுக்கு
தொந்தவில்லாமல்
வாழும் ஜீவன் ஆண்....

விட்டுக்கொடுப்பில்
முதன்மையாகவும்,
விசுவாத்தில் குழந்தையாகவும்,
பாதுகாப்பில் வீரனாகவும்,
கண்ணியமாகவும்,
கடமை தவறாதவனாகவும்,
தன்னை வருத்தி உழைக்கும்
உழைப்பாளியாவும்,
வாழ்பனே ஆண்....

கல்லென்றும்
கலங்காதென்றும் -கூறும்
ஆணின் இதயறை
பெண்மையிலும் பார்க்

மேலும்

Mohammed Ashraf - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2019 1:02 pm

என்னவனை
இன்னுமும் காணவில்லையே..!
இனிய காலங்கள்
இளமையை விழுங்கியும்,
இனிமையை விசமாக்கியும்,
வேகமாகச் செல்கிறது....

காலத்தை
சாதுவாக வென்று,
இளமையையும்,இனிமையையும்
உயிர்ப்பிக்கும்
என்னவன் எங்கே.....

என் கட்டிளமைக்கு
சுவை சேர்த்து
விடுதலை கொடுத்திடு
மன்னவனே....!

என் உயிரோட்டம் முழுவதும்
உந்தன் எண்ணங்களே
படர்ந்து கிடக்கின்றது...

நாட்கள் நகர்கின்றது
நாழிகையும் சுற்றுகின்றது
எனக்கானவனின் வருகையை
வாய் பிளந்து பார்த்தபடி -நான்.....

நாட்கள் நகர்கின்றது
நாழிகையும் சுற்றுகின்றது
எனக்கானவனின் வருகையை
வாய்பிளந்து பார்த்தபடி -நான்.....

என் நாழ் செய்தேனோ
என

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே