சோகம்

கானும் இடமெல்லாம்
உன் சுவாச மூச்சையே
சுவாசித்தேனடி.....

உன் உருவம் முன்
உலகத்தையே மறைத்து
நீ தான் உலகமென
வாழ்ந்தேனடி....

என்னை கருவில்
சுமந்த தாயையும்,
எமக்கான கருவை
சுமக்கவிருக்கும் உன்னையும்
கடைசிவரை கன்கலங்காது
கனிவோடு நடக்க வேண்டுமென
நினைத்தேனடி.....

என் சந்தோசம்,
புன்னகை, ஆசைகளை
அடியோடு புதைத்து
உங்கள் புண்னகையில்
உயிர்வாழ துடித்தேனடி....

என் உளக்குமுறல்கள்
என்னோடு தானே
தலையனை தாலாட்டோடு
பயணிக்கின்றது.....

எழுதியவர் : பொத்துவில் அஷ்ரப் (5-Mar-19, 3:45 pm)
Tanglish : sogam
பார்வை : 314

மேலே