Mohan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mohan
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  23-May-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jun-2019
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் மனிதனை மதிக்கும் ஒரு மனிதன்

என் படைப்புகள்
Mohan செய்திகள்
Mohan - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Jun-2019 11:28 am

தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,

மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,

மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......

மேலும்

இன்றைய காலத்தில் ஏமாற்றி வாழத் தெரிந்தவன் பணக்கார மனிதன் ஏமாறி போய் வாழ்பவன் ஏழை மனிதன் இரண்டினையும் செய்பவன் அப்பாவி(களின்) மனிதன் 18-Aug-2019 4:39 am
உறுதி மனம் கொண்டு, பிறரை மதித்து,தன் மேல் நம்பிக்கை கொண்டு அன்பைத் தருபவனே உண்மையான மனிதன்! 16-Jun-2019 12:54 am
முகத்தில் அழுக்கு ,சாடுவதோ முகம் பார்க்கும் கண்ணாடியை ? "யார் மனிதன்?"என்பதை திருத்தி "நான் மனிதனா?" என்று வினாவி உங்களுடன் இணைத்து விடை தேடுகின்றேன் நான். வாழ்க்கை மீது உள்ள அதீத பற்றினாலும் , வாழ்க்கையின் நிற்சயமில்லா தன்மையினாலும்,வாழ்க்கையில் பாதுகாப்பு இன்மையாலும் ஏற்படும் பயத்தினால் தன்னுள் குழப்பமான குணாதிசயங்களை வளர்க்கின்றான் மனிதன்.என்று தனது உள்ளுணர்வை பின்பற்றி விருப்பு வெறுப்பைக் கடந்து தெளிவான மனதுடன் வாழ்க்கையை அதன் வழியில் முழுமனதுடன் ஏற்று அவனுள் உறைந்திருக்கும் பயத்துடன் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றானோ அன்று இதுவரை குரங்காய் இருந்தவன் தன்னுள் மனிதனை உணர்கின்றான். தன்னை தன் வாழ்வை முழுமையாக நேசித்து வாழும் மனிதன் நிட்சயமாக சகல எதிர்மறை சக்திகளையும் மனதார ஏற்று தன்னால் இயன்றவரை நேர்மறை எண்ணத்தால் நட்புறவு பேணி மனிதனாக வாழ முயற்சிக்கின்றான். சிந்தனைக்கு விருந்தாக அமைந்த உங்கள் வினாவிற்கு நன்றி. 05-Jun-2019 11:54 pm
கருத்துகள்

மேலே