யார் மனிதன்

தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,

மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,

மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......



கேட்டவர் : Mohan
நாள் : 5-Jun-19, 11:28 am
0


மேலே